Saturday, December 09, 2006

பெரியார் சிலையும் சில கேள்விகளும்

ஸ்ரீரங்கத்தில் வைக்கப்பட உள்ள பெரியார் சிலையைப் பற்றி எனது கேள்விகள் சில

முதலில் எதிர்ப்பாளர்களுக்கு!

1. கடவுள் முன் ஒரு நாத்திகன் சிலையா என்றால் எத்தனை எத்தனை அரசு அலுவலகங்களில் பிள்ளையார் சிலை உள்ளதே, அவை எல்லாம் நாத்திகர்களுக்கு வருத்தம் தராதா?

2. கோயில் முன் எத்தனையோ பிச்சைக்காரர்கள், முடவர்கள், அருவருக்கத்தக்க நபர்கள் இருக்கலாம், ஒரு சிலை இருக்கக்கூடாதா?

3. சிலையை உடைப்பது என்பது நீங்கள் எப்படிச் செய்யலாம், ஒரு கல் உங்களுக்குக் கடவுள் என்றால், மற்றொறு கல் அவர்களுக்கு கடவுள் அல்லவா?

4. ராமர் கோவில் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் வைக்கமாட்டோம் என்று சொல்வதற்கு என்ன என்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் அவர்களுக்கும் உண்டள்ளவா?


ஆதரவாளர்களுக்கு!!

1. சிலையை அந்த இடத்தில் வைப்பதன் மூலம் நீங்கள் என்ன நிரூபிக்க விரும்புகிறீர்கள், ஆத்திகர்களை நோகடிப்பதைத் தவிர?

2. ஒரு சிலைக்கு சந்தனம் பூசியவுடன் கொதித்து எழுந்த நீங்கள், அதே உணர்வு அவர்களுக்கும் இருக்ககூடாது என்கிறீர்களா?

3. இது ஜனநாயக நாடு, பெரும்பான்மைதான் அனைத்தையும் முடிவு செய்யும் எனும்போது , பெரும்பான்மை ஆத்திகர்களின் விருப்பத்திற்கு ஏன் இனங்கக்கூடாது?

4. ராமர் அந்த இடத்தில்தான் பிறந்தாரா? வேறு இடத்தில் சிலை வைக்ககூடாதா எனக் கேட்கும் கேள்வி, இங்கே அதை விட வலுவாக இல்லையா?

61 Comments:

At Saturday, December 09, 2006 1:11:00 AM , Blogger bala said...

//பிச்சைக்காரர்கள், முடவர்கள்//

யாரோ ஒருவன் அய்யா,

பிச்சைக்காரர்கள்,முடவர்கள் அருவருக்கத்தவர்கள் அல்ல. அனுதாபப்பட வேண்டிடயவர்கள்ஆனால் இந்த சிலை அருவருக்கத்தக்கதே.

பாலா

 
At Saturday, December 09, 2006 1:23:00 AM , Blogger Kodees said...

பாலா, கேள்வியை சரியாக கவனியுங்கள்

கோயில் முன் எத்தனையோ பிச்சைக்காரர்கள், முடவர்கள், & (and) அருவருக்கத்தக்க நபர்கள்(திருடர்கள், பிக்பாக்கட்கள், மாமாக்கள்) இருக்கலாம், ஒரு சிலை இருக்கக்கூடாதா?

 
At Saturday, December 09, 2006 1:26:00 AM , Blogger Kodees said...

//ஆனால் இந்த சிலை அருவருக்கத்தக்கதே.//

எப்படி அருவருக்கத்தக்கது என்று சொல்லமுடியுமா பாலா?

உங்களுக்கு இந்த சிலை அருவருக்கத்தக்கதே என்றால் அவர்களுக்கு அந்த கோவிலே அருவருக்கத்தக்கது என்று சொல்லலாம் அல்லவா?

 
At Saturday, December 09, 2006 2:41:00 AM , Blogger வஜ்ரா said...

என்னாண்ட ஒரு சூப்பரு ஐடியா கீதுப்பா..

பெரியாரு செலைக்கு நாமம் போட்டு கையெடுத்து கும்புட்ராப்புல செஞ்சு வெச்சா இன்னா ?

கோவிலு முன்னாடி செல வெச்சா மாரியும் ஆச்சு, சாமி கும்புட வர்ர பக்த கோடிகள் மன்ஸு புண்படாத மாரியும் ஆச்சு !

ஓகேயா ?

 
At Saturday, December 09, 2006 3:21:00 AM , Blogger Kodees said...

வஜ்ரா!, அவரவர் சார்ந்துள்ள நிலைக்கு ஏற்ப கருத்துக்கள் இருக்கலாம், நான் எதிர்பார்ப்பதெல்லாம் எனது கேள்விகளுக்கு நேர்மையான பதில்களைத்தான். முடிந்தால் எனது கேள்விகளுக்கு எதிர்ப்பு கோஷ்டி சார்பாக பதில்களைத் தாருங்கள். அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்

 
At Saturday, December 09, 2006 4:10:00 AM , Blogger வஜ்ரா said...

பெரியார் கொள்கை என்ன மதமா ?

இது என்ன இரண்டு மதங்களுக்குள் சண்டையா ?

இந்து மதத்தை (மட்டுமே) கேவலப்படுத்திய ஒருவரின் சிலையை இந்து கோவில் முன் வைக்கவேண்டும் என்று சொல்வது திராவிட கட்சியின் மூளையின்மையைக் காட்டுகின்றது.

மத அடிப்படைவாதம் தழைத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் பெரியாரிச மதத்தவர்கள் தங்கள் அடிப்படைவாதத்தை சாதுவான இந்துக்களிடம் காட்டி தங்கள் மதத்தை நிலை நிறுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.

1973 ல் இருந்த சாது இந்துக்கள், இன்று இல்லை. இன்று அடிக்கு அடி தான்.

1.

அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் நபர்கள் வைத்துக் கொள்வது. கோவிலில் வேலை பார்க்கும் ஆத்திகவாதிகள் கோவிலுக்குள் பெர்யார் சிலையை வைத்தால் இந்தக் கேள்வி கேட்கலாம்.

2.

பிச்சைக்காரர்கள் முடவர்கள், மொள்ளைமாரிகள், முடிச்சவிக்கிகள் எங்கு தான் இல்லை ?

3.

பெரியாருக்குச் சிலை வைத்ததே அந்த ஆள் கொள்கைக்கு விரோதம். ஒரு கல் எங்களுக்குக் கடவுள் என்றால் இன்னொரு கல் அவர்கள் கடவுள் என்று அவர்கள் ஒத்துக் கொள்வார்களா ?

கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள். அவர்கள்.

4.

இல்லை.

பெரியார் தான் கடவுள். ஒரே கடவுள். அவர்க் கொடுத்த புத்தகம் அல்லது அவர் எழுத்துக்கள் தான் எங்கள் இறை வாக்கு என்று சொல்லி பெரியார் கொள்கையால் பீடிக்கப் பட்டிருப்பவர்கள் தங்களை ஒரு minority மதமாக அறிவித்துக் கொண்டால் தான் இந்த கேள்வி ஒத்துவரும்.

otherwise, having a tase of their own medicine for the first time, now they cry hoarse.

We have been fed this shit for long enough. Its pay back time.

 
At Saturday, December 09, 2006 10:22:00 AM , Anonymous Anonymous said...

Nandri.Right questions and should be honestly answered.
Periyar didnot want statues for him.Only after repeated requests he accepted with one condition.His ideals should be expressed in words under each statue.That was hard for many people and had gone all the way to high court
and approved.
There are Periyar statues in many towns and cities including many cities considered religious.Srirengam is just one of the last religious towns as the plan started in 1973 had dragged on for many years.The site was approved by a very religious Dickchathar when he was the chairman.The statue is about a mile away from the temple unliked portrayed.
Finaly India is a Secular Socialist Republic for any one care to follow the Constitution.Periyar never hated or harmed any individual and answered all the questions put to him even the insulting ones.Let honest people be the judges.Now a days many places are having reading rooms along with statues .

 
At Saturday, December 09, 2006 10:50:00 PM , Blogger bala said...

//கோயில் முன் எத்தனையோ பிச்சைக்காரர்கள், முடவர்கள், அருவருக்கத்தக்க நபர்கள் இருக்கலாம், ஒரு சிலை இருக்கக்கூடாதா?//

பள்ளிக்கூடம் பக்கத்தில் ஏன் கள்ளுக் கடை இருக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்? அது போலத்தான் இது.
சிலையை வேறு இடத்தில் வைக்கலாமே? ஹாஸ்பிடல் முன்னாலேயோ,ஹோட்டல் முன்னாலேயோ,ப்ராதல் அல்லது வீரமணி அய்யா வீட்டுக்கு முன்னாலேயோ வைத்து கொண்டு போகட்டுமே.

பாலா

 
At Monday, December 11, 2006 1:07:00 AM , Blogger Kodees said...

வஜ்ரா!
///அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் நபர்கள் வைத்துக் கொள்வது. கோவிலில் வேலை பார்க்கும் ஆத்திகவாதிகள் கோவிலுக்குள் பெரியார் சிலையை வைத்தால் இந்தக் கேள்வி கேட்கலாம்.///

நான் கேட்பது அரசு அலுவலகங்களில் கடவுள் சிலை வைப்பது ஏன். அது தவறல்லவா? அது நாத்திகர்களை புண்படுத்தாதா?


///பிச்சைக்காரர்கள் முடவர்கள், மொள்ளைமாரிகள், முடிச்சவிக்கிகள் எங்கு தான் இல்லை ? ///

அவர்கள் இருக்கலாம் சிலை இருக்கக்கூடாதா?

///பெரியாருக்குச் சிலை வைத்ததே அந்த ஆள் கொள்கைக்கு விரோதம். ஒரு கல் எங்களுக்குக் கடவுள் என்றால் இன்னொரு கல் அவர்கள் கடவுள் என்று அவர்கள் ஒத்துக் கொள்வார்களா ///

இன்னொரு கல் அவர்கள் தலைவர் என்று ஒத்துக்கொண்டால்?

/// இல்லை. பெரியார் தான் கடவுள். ஒரே கடவுள். அவர்க் கொடுத்த புத்தகம் அல்லது அவர் எழுத்துக்கள் தான் எங்கள் இறை வாக்கு என்று சொல்லி பெரியார் கொள்கையால் பீடிக்கப் பட்டிருப்பவர்கள் தங்களை ஒரு minority மதமாக அறிவித்துக் கொண்டால் தான் இந்த கேள்வி ஒத்துவரும் ///

கடவுள், மதம் என்றெல்லாம் இல்லாமல், அதுவும், இதுவும் வெறும் பிடிவாதமாகத்தான் தோன்றுகிறது.


///We have been fed this shit for long enough. Its pay back time///

I think that you may on the losing side this time also!!

 
At Monday, December 11, 2006 1:12:00 AM , Blogger Kodees said...

பாலா!

///பள்ளிக்கூடம் பக்கத்தில் ஏன் கள்ளுக் கடை இருக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்? அது போலத்தான் இது.
சிலையை வேறு இடத்தில் வைக்கலாமே? ஹாஸ்பிடல் முன்னாலேயோ,ஹோட்டல் முன்னாலேயோ,ப்ராதல் அல்லது வீரமணி அய்யா வீட்டுக்கு முன்னாலேயோ வைத்து கொண்டு போகட்டுமே. ///

ஏன் கோயிலுக்கு வருபவர்கள் சிலையைக் கண்டு வருந்துவார்கள், மற்ற எந்த சமூக சீர்கேடுகளையும் சீந்த மாட்டார்களா?

சிலை வைப்பதால் உங்களுக்கு என்ன தீமை. எங்களுக்கு அவரைப் பிடிக்காது அதனால் வேண்டாம் என்பதைத் தவிர?

 
At Monday, December 11, 2006 1:15:00 AM , Blogger Kodees said...

Thamizhan

வேறு இடத்தில் சிலை வைத்தால் என்ன? ஸ்ரீரங்கத்தில் வேறு இடங்களா இல்லை.

 
At Monday, December 11, 2006 2:05:00 AM , Blogger வஜ்ரா said...

//
சிலை வைப்பதால் உங்களுக்கு என்ன தீமை. எங்களுக்கு அவரைப் பிடிக்காது அதனால் வேண்டாம் என்பதைத் தவிர?
//

ஆம், அதைத்தவிற வேறு எந்தத் தீமையும் இல்லை.

Of these 2000 years of rule of different middle eastern political ideologies we hindus have learnt to hate the way they do.

அண்ணா அறிவாலயத்தில் பெரியார் ஆசை ஆசையாய் உடைத்த சாமி சிலைகளை வைத்து பூசை செய்ய முடியாது. அதே போல் கோவில் முன் பெரியாரின் சிலை வைத்து மாலை போட முடியாது.

பெரியாரிஸ்டுகள் இந்துக்களைத் தொந்ததரவு செய்வதில் காட்டும் அக்கரையை உண்மையாக சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் காட்டினால் தேவலை.

அவர்கள் வாக்குப் படி இந்து மதம் தான் சமூக அக்கரையே இல்லாமல் இருக்கும் மதமாயிற்றே.

//
நான் கேட்பது அரசு அலுவலகங்களில் கடவுள் சிலை வைப்பது ஏன். அது தவறல்லவா? அது நாத்திகர்களை புண்படுத்தாதா?
//

தமிழர்கள் கடவுள் பக்தி கொண்டவர்கள். எந்த நாத்திக மடையர்களாலும் அதை மாற்ற முடியாது என்பதன் உதாரணம்.

நாத்திகத்தை அரசியலாக்கி லாபம் சம்பாதித்த திராவிட அரசியல் வாதிகள் சொந்த வாழ்க்கையில் நாத்திகம் கடைபிடிக்காமல் hypocrite களாக இருந்தார்கள் என்பதற்கு சாட்சியே அரசு அலுவலகங்களில் கடவுள் சிலைகள்.

//
இன்னொரு கல் அவர்கள் தலைவர் என்று ஒத்துக்கொண்டால்?
//

தலைவனுக்கும் கடவுளுக்கும் வித்தியாசமில்லையா ?

தலைவன் தான் கடவுள் என்று சொல்லச் சொல்லுங்கள் அவர்களை. நாங்களெல்லாம் இதைப் பற்றி பேசாமல் இருந்து விடுகின்றோம்.
...

இந்துக்களை சீண்டினால் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்று தைரியமாக கடந்த 50 ஆண்டுகளாக வெற்றி கரமாக நடந்து வந்துள்ளது இந்த crusade.

இப்போது தமிழ்மணம் மட்டுமில்லாமல் வெவ்வேறு அச்சு ஊடகங்களிலும் இந்துக்கள் எதிர்ப்பு காட்டுவது அதிகரித்து வருகின்றது.

இந்துக்கள் எழுகின்றனர். 2000 வருட அக்கிரமத்தை எதிர்த்து எழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டிருக்கின்றனர்.

//
I think that you may on the losing side this time also!!
//

there is no winning side or losing side, there is only right side and wrong side.

I think i am in the right side by protesting this statue thing. Nobody is telling there should not be any Periyar statue any where else.

All they want is to know is WHY HERE INFRONT OF TEMPLE ?

When no convincing answer comes, they protest.

 
At Monday, December 11, 2006 3:36:00 AM , Blogger Kodees said...

Doondu என்பவர் சொல்லுகிறார்

பேசாமல் சிலையை அவரது அம்மா .... கொண்டுபோய் வைக்கலாம் என்பது அவரது முடிவாம்.

 
At Monday, December 11, 2006 5:32:00 AM , Blogger bala said...

//பேசாமல் சிலையை அவரது அம்மா .... கொண்டுபோய் வைக்கலாம் என்பது அவரது முடிவாம்//

யாரோ ஒருவன் அய்யா,

டூண்டு அய்யா புரட்சி தலைவியையா சொல்றாரு?

நல்ல ஐடியா. அம்மா ஒத்துகலன்னா அம்மா திராவிடர் கிடையாதுன்னு சமத்துவ மாமா பெரியார் அறிக்கை விடலாம். ஒத்துகிட்டா சொந்த ரியல் எஸ்டேட் பறிபோகும் அபாயம் உள்ளது.

smart move.

பாலா

 
At Monday, December 11, 2006 6:29:00 AM , Blogger Krishna (#24094743) said...

1. கேள்வியே தவறு. விட்டால் ஒவ்வொரு சந்திலும் பிள்ளையார் சிலை உள்ளதே. அது நாத்திகர்களை புண் படுத்துமே என்பீர்கள் போல! அரசு அலுவலகங்கள் பொது இடம். நாத்திகரோ/ஆத்திகரோ அங்கு செல்வது வேலை புரிய. வழிபாடு நடத்த அல்ல.
2. உயர்திணைக்கும், அக்ஹ்ரிணைக்கும் வித்யாசம் உள்ளது தெரியும் என நினைக்கிறேன்.
3.உடைத்த சிலை வெறும் சிமெண்ட். கடவுள் சிலைகளுக்கு செய்யப்பட்ட ஆத்திக நம்பிக்கைகளின் பால் பெற்ற பூஜைகள், மக்களின் தெய்வ உருவுகளில் இருக்கும் நம்பிக்கை, தெருவோர சிலைகளுக்குக் கிடையாது. கடவுள் மறுப்புக் கொள்கையினருக்கு சிலை எப்படி உதவும் என்பது சிந்திக்கத்தக்கது.
4.ராமர் அயோத்தியில் அவ்விடத்தில் பிறந்தார் என்பது பெரும்பாலோனோரின் நம்பிக்கை. சரித்திர சாட்சியமும் உள்ளது. மசூதிகள் கோவில்களின் மீது கட்டப்பட்டன என்பதற்கு சான்றுகள் உள்ளன. (எதுவும் நிரூபிக்ககூடியவை இல்லை இன்றைய சூழலில்). ஈவேரா சிலை, ராஜகோபுரத்தின் முன்னால் வைக்கப்படுவத்ற்கு எந்தவிதமான பின்ணணியும் கிடையாது.(வெட்டி வீம்பைத்தவிர). அதுவும் 1973-ல் ஒரு பார்பனர் உத்தரவு கொடுத்தார் - 30 வருடங்களாக 'நிதி' வசூல் செய்தோம். 2006ல் தான் அந்த சிமெண்ட் சிலை வைக்க நிதி கிடைத்தது- என்பன எல்லாம் உட்காரும் இடத்தில் இருக்கும் கொழுப்பேயன்றி வேறொன்றும் கிடையாது. வீரமணியிடமும், கலைஞரிடமும் இல்லாத பணமா? இல்லை இதற்கு முன் இவர்கள் ஆட்சியில் இருந்ததில்லையா? இன்றைய காலகட்டத்தில் இது தேவையற்றது. மக்களை பிரித்தாழும் சூழ்ச்சி.

மேலும்,ஒரு சிறப்பம்சம். முதல் சட்ட பேரவை கூட்டத் தொடரின் போது, ஈவேராவின் சிலைக்கு சந்தனம் பூசப்பட்டு இந்து சமூகத்தினர் 'பன்றிகள்' என சட்டசபையில் புகழப் பெற்றனர். இப்போது மற்றொரு இடம், அதே ஆளுடைய சிலை மற்றொரு பிரச்சினை. இந்துக்களுக்கு சட்ட சபையில் மற்றொரு திட்டு.
எனக்கு வரும் சந்தேகம் மற்றவர்களுக்கும் வந்தால் அதற்கு நான் பொருப்பல்ல!

 
At Monday, December 11, 2006 6:41:00 AM , Anonymous Anonymous said...

பாலாவும் வஜ்ராவும் பதில் அருமையாக கொடுத்திருக்கிறார்கள்.

////1. கடவுள் முன் ஒரு நாத்திகன் சிலையா என்றால் எத்தனை எத்தனை அரசு அலுவலகங்களில் பிள்ளையார் சிலை உள்ளதே, அவை எல்லாம் நாத்திகர்களுக்கு வருத்தம் தராதா? ////

இல்லை. கோயிலில் நாத்திகர்கள் பூசைக்காகவா வருகிறார்கள். அவர்கள் வேலைக்கு இது ஒன்னும் விரோதமில்லையே. ஆனால், இறைவனை வணங்க வருபவர்களுக்கு இந்த மனிதனின் அசிங்கம் அறுவருப்பானதே.

கசாப்புக்கடையருகில் பூக்கடை இருந்தால் கசாப்புக்கடைக்காரனுக்கு ஒன்றும் இல்லை. பூக்காரன் வியாபாரம்தான் படுத்துப்போகும். கள்ளுக்கடைக்கருகில் பெண்கள் விடுதி இருந்தால் கள்ளுக்கடைக்கு ஒன்றும் பாதகமில்லை. அதுபோல, நாத்திகர்களுக்கும், பெரியாரின் நாற்றக்கொள்கையர்களுக்கும் எதுவே பாதகமில்லை. நல்லவர்கள்தான் எப்போதும் இம்மாதிரி அசிங்கங்களை பார்த்து பயப்படுவார்கள். குப்பைக்கூடத்தில் பன்றிகள் இயல்பாக உலவும். ஆனால், நற்பண்போர் மூக்கை பிடித்து ஓடிவிடுவார்கள். உலகத்தில் எல்லாமே இப்படித்தான். நல்லவையே அசிங்கத்துக்கு பயப்படும்.

///2. கோயில் முன் எத்தனையோ பிச்சைக்காரர்கள், முடவர்கள், அருவருக்கத்தக்க நபர்கள் இருக்கலாம், ஒரு சிலை இருக்கக்கூடாதா? ////

பிச்சைக்கார்ர்கள், முடவர்கள் இறைவனின் அருளுக்கு பாத்திரம் ஆவார்கள். ஆனால், அசிங்கங்களும் அராஜகர்களுக்கும் அங்கே இடமில்லை. கல்யாணம், கற்பு கிடையாது என்று சொன்ன கலாசார விரோதி மாமனுக்கு கலாசார பேழையான தமிழக கோவிலினருகில் வைப்பது அந்த கலாசாரத்திற்கு இழுக்கு.

////3. சிலையை உடைப்பது என்பது நீங்கள் எப்படிச் செய்யலாம், ஒரு கல் உங்களுக்குக் கடவுள் என்றால், மற்றொறு கல் அவர்களுக்கு கடவுள் அல்லவா? ////

சனீச்சரனும் கடவுள்தான். ஆனால், அவன் பார்வை படக்கூடாது என்று ஒதுங்கிப்போகவேணும். அதே போலத்தான் இந்த கடவுளும். மேலும், சில கடவுள்களை ஊருக்கு வெளியேதான் வைப்பார்கள். வாராவாரம் சாராயம், கிடா படைத்து பின்னால் ஊருக்கு வந்துவிடுவார்கள். அதுபோலத்தான் இந்த சாமியும். நீ எங்கள ஆளவிட்டா போதும் என்று நாம் வேண்டுகிற சாமி இது.

////
4. ராமர் கோவில் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் வைக்கமாட்டோம் என்று சொல்வதற்கு என்ன என்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் அவர்களுக்கும் உண்டள்ளவா? ////

சமத்துவ மாமா பிறந்தது இங்கேதானா. அவர் கூத்தியாளுடன் கூத்தடித்தது ஒரு காவிரிக்கரைதான். ஆனால், அம்மா மண்டபம் இல்லை. ஈரோட்டில் அந்த நினைவாக வைக்க யாருக்கும் எதிர்ப்பில்லை. அதுபோல ஏதும் அம்மா மண்டபத்தில் செய்தாரா. இந்த இடத்தில் அவருக்கு என்ன தொடர்பு? புரியவில்லையே.

 
At Monday, December 11, 2006 7:43:00 AM , Anonymous Anonymous said...

Repeatedly people saying infront of temple is WRONG!The pictures are media manipulation.The picture shown is Rajagopuram the west entrance to the city.You have to cross many streets and seven entrances before you reach the temple.The whole opposition is manipulated exagerated one by misguided people and trouble makers brought from Coimbatore.What business 4 guys from Coimbatore doing in Srirengam?The real devotees are going about their business.The real DK people are going about their business.The misfits and trouble makers and some media are making hay.

 
At Monday, December 11, 2006 7:53:00 PM , Anonymous Anonymous said...

யாரோ...
சிலை கோவிலருகே என்பது பொய்.
பத்திரிக்கைப் படம் ஏமாற்று
ராஜகோபுரம் சீரங்கதின் மேற்கு வாயில்தான்!
கோவில் உள்ளே ஒரு மைல் தள்ளி
எல்லாம் பொய் வேடம்!
புரிகிறதா திட்டம்?

 
At Tuesday, December 12, 2006 12:27:00 AM , Blogger Kodees said...

Doondu என்பவர் சொல்லுகிறார்

"அருண், இன்னும் நீ திருந்தலியா? மறுபடியும் ஆப்பு அடிக்கனுமா?

என் அம்மா xx யில் கொண்டுபோய் வையுடா பெரியார் சிலையை அவராவது xxxx xxxxx என் அம்மாவை "

 
At Tuesday, December 12, 2006 12:41:00 AM , Blogger Kodees said...

ஏமாறாதவன் !

///கோயிலில் நாத்திகர்கள் பூசைக்காகவா வருகிறார்கள். அவர்கள் வேலைக்கு இது ஒன்னும் விரோதமில்லையே. ஆனால், இறைவனை வணங்க வருபவர்களுக்கு இந்த மனிதனின் அசிங்கம் அறுவருப்பானதே ///

நாத்திகர்கள் பூசைக்காகவா வருவார்கள், எதோ வேலைக்காக வருகிறார்கள். உங்களுக்கு பூசை முக்கியம், புனிதம்னா, அவர்களுக்கு வேலை முக்கியம், புனிதம். அந்த இடத்தில் கடவுள் சிலை எதற்கு, இருந்தாலும் அவர்கள் பொறுத்துக் கொள்ளவில்லையா?

///இந்த மனிதனின் அசிங்கம் அறுவருப்பானதே//

இது கொஞ்சம் அதிகமாத்தெரியலையா?
பெரியாரிஸ்டுகள் செய்வது வேண்டுமானால் அசிங்கமாக இருக்கலாம், பெரியார் எப்படி அசிங்கம்? உங்கள் கருத்துகளுக்கு மாற்று கருத்து சொன்னால் அசிங்கமா?

///சமத்துவ மாமா பிறந்தது இங்கேதானா. அவர் கூத்தியாளுடன் கூத்தடித்தது ஒரு காவிரிக்கரைதான். ஆனால், அம்மா மண்டபம் இல்லை. ஈரோட்டில் அந்த நினைவாக வைக்க யாருக்கும் எதிர்ப்பில்லை. அதுபோல ஏதும் அம்மா மண்டபத்தில் செய்தாரா. இந்த இடத்தில் அவருக்கு என்ன தொடர்பு? புரியவில்லையே. ///

புரியும்படி சொல்லுகிறேன்
ராமர் பிறந்த இடம் என்று ஒரு இடத்தை வைத்து நீங்கள் பிடிவாதம் பிடிக்கும் போது, நாங்கள் பிடித்த இடம் என்று அவர்கள் ஏன் பிடிவாதம் பிடிக்கக்கூடாது?

///சனீச்சரனும் கடவுள்தான். ஆனால், அவன் பார்வை படக்கூடாது என்று ஒதுங்கிப்போகவேணும். அதே போலத்தான் இந்த கடவுளும்//

சனீச்சரனை உடைக்கலாமோ?

///சிலை கோவிலருகே என்பது பொய்.
பத்திரிக்கைப் படம் ஏமாற்று
ராஜகோபுரம் சீரங்கதின் மேற்கு வாயில்தான்!
கோவில் உள்ளே ஒரு மைல் தள்ளி
எல்லாம் பொய் வேடம்!
புரிகிறதா திட்டம்? ///

இது உண்மையா?

 
At Tuesday, December 12, 2006 12:49:00 AM , Blogger Anony said...

பாப்பான் என்னிக்கும் விளங்கவே மாட்டான்.

இப்படி புறம்பேசித் திரிய வேண்டியதுதான்.

பைத்தியக் கார பன்னாடைகள்.

 
At Tuesday, December 12, 2006 1:51:00 AM , Blogger வஜ்ரா said...

//
///சனீச்சரனும் கடவுள்தான். ஆனால், அவன் பார்வை படக்கூடாது என்று ஒதுங்கிப்போகவேணும். அதே போலத்தான் இந்த கடவுளும்//

சனீச்சரனை உடைக்கலாமோ?
//

இந்துக்கலாச்சாரத்தில் கெட்ட கடவுள் உடைக்கப் படவேண்டிய சிலை என்பதெல்லாம் இல்லை. சிலை உடைப்பு என்பதே பெரியாரிஸ்டுகள் சொல்லிக் கொடுத்தது தான்.

சனீஸ்வரனும் கடவுள் தான்.

சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை. சனியைப் போல் எடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள்.

மிகவும் strict வாத்தியார் போல் சனீஸ்வரர். சரியான கணக்கு போட்டால் 100 க்கு 100 உருதி.

தப்பாப் போட்டால் "முட்டை" தான். தப்பாப் போட்டுவிட்டு திமிராகப் பேசினால் மவனே மார்க்கு மைனஸ்ல போயி செமஸ்டர் காலியாகுறது மட்டுமில்லாம RC போட்டுவிட்டுருவாரு. (Repeat the course!)

//
///சிலை கோவிலருகே என்பது பொய்.
பத்திரிக்கைப் படம் ஏமாற்று
ராஜகோபுரம் சீரங்கதின் மேற்கு வாயில்தான்!
கோவில் உள்ளே ஒரு மைல் தள்ளி
எல்லாம் பொய் வேடம்!
புரிகிறதா திட்டம்? ///

இது உண்மையா?
//

இல்லை. இது உண்மையில்லை.

 
At Tuesday, December 12, 2006 1:55:00 AM , Anonymous Anonymous said...

யா.ஒ ஐயா,

///கோயிலில் நாத்திகர்கள் பூசைக்காகவா வருகிறார்கள். அவர்கள் வேலைக்கு இது ஒன்னும் விரோதமில்லையே. ஆனால், இறைவனை வணங்க வருபவர்களுக்கு இந்த மனிதனின் அசிங்கம் அறுவருப்பானதே ///

நாத்திகர்கள் பூசைக்காகவா வருவார்கள், எதோ வேலைக்காக வருகிறார்கள். உங்களுக்கு பூசை முக்கியம், புனிதம்னா, அவர்களுக்கு வேலை முக்கியம், புனிதம். அந்த இடத்தில் கடவுள் சிலை எதற்கு, இருந்தாலும் அவர்கள் பொறுத்துக் கொள்ளவில்லையா?

நாத்திகர்கள் அலுவலத்திற்கு வேலைக்காகத்தான் வருகிறார்கள். அதைத்தான் நானும் சொன்னேன். தாங்கள் மறுமுறை சரிபார்க்க வேண்டும்.

அவ்வாறு வரும் அவர்களின் பணிக்கு இது இடையூறல்லவே! அலுவலக பணியும், கடவுள் ஆராதனையும் நேருக்கு நேர் விரோதம் அல்லவே. அதனால், அவர்கள் ஏன் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நாம் ஒரு கடையில் பழம் வாங்க செல்லும்போது அங்கு தங்களுக்கு வேண்டாத ஒரு பாடல் ஒலித்தால், அது இடையூறல்ல. ஆனால், அது தேவையற்ற ஒன்று. அதே சமயம் தாங்கள் ஒரு சொற்பொழிவுக்கு போகும்போது அங்கு பாடல் ஒன்று இடையூறாக ஒலித்தால் அது தவறு. ஏனென்றால் அது அந்த பணிக்கு நேர் தடங்கல். அவ்வாறே, இந்த சமத்துவமாமனின் பிம்பம் இறை வழிபாட்டுக்கு இழுக்கு.

ஒப்புக: பெரியார் படத்தில் குஷ்புவின் நடிப்பு ஒவ்வாது என்று இதை பெரியார் மதக்கார்ர்களின் பிரச்சாரம். இதன் அடிப்படையிலேயே அமைந்ததல்லவா.

இரண்டாவதாக, நான் மேலும் மேலும் சொன்னதுபோல நல்ல பொருளுக்குத்தான் பாதுகாப்பு அவசியம். நாத்திகம், பெரியாயிஸம் முதலிய ஈன த்த்துவங்களுக்கு அல்ல. பாலைத்தான் திரியாமல் பத்திரப்படுத்த வேண்டும். கழுநீரை அல்ல. அவ்வாறே நாத்திகமும் காப்பாற்ற வேண்டியதில்லை.

வேண்டினால், மேலும் விளக்குவேன்...

 
At Tuesday, December 12, 2006 2:13:00 AM , Blogger Kodees said...

///அலுவலக பணியும், கடவுள் ஆராதனையும் நேருக்கு நேர் விரோதம் அல்லவே///

இதேதான் நானும் சொல்கிறேன், கடவுள் ஆராதனை உங்களுக்கு புனிதம், அலுவலக பணி அவர்களுக்குப் புனிதம். கடவுளைத் தரிசிக்க செல்லும்போது பெரியார் சிலை உங்களுக்கு வருத்தம், அலுவலக பணியாகச் செல்லும்போது கடவுள் சிலை அவர்களுக்கு வருத்தம்.

 
At Tuesday, December 12, 2006 2:48:00 AM , Anonymous Anonymous said...

யா.ஒ ஐயா,

+++++++++++
///அலுவலக பணியும், கடவுள் ஆராதனையும் நேருக்கு நேர் விரோதம் அல்லவே///

இதேதான் நானும் சொல்கிறேன், கடவுள் ஆராதனை உங்களுக்கு புனிதம், அலுவலக பணி அவர்களுக்குப் புனிதம். கடவுளைத் தரிசிக்க செல்லும்போது பெரியார் சிலை உங்களுக்கு வருத்தம், அலுவலக பணியாகச் செல்லும்போது கடவுள் சிலை அவர்களுக்கு வருத்தம்.

+++++++++++

ஐயா, தமிழகத்தில் நாத்திகம் என்றும் தழைக்காது. இறையை அண்டியும் இறைக்கு அஞ்சியும் நேர்மையும், அன்பும் கொண்ட இந்த சமுதாயத்தில் சமத்துவ மாமனின் சகதிக்கல் சிதறி கொஞ்சம் சலனம் போல் தெரிந்தாலும், விரைவிலேயே அது கடந்து போனது. இன்று ஈரோட்டில் விளைந்த ஈனக்கொள்கைகள் கொள்வாறற்று மங்கிப்போனது வெளிப்படை. தன்னை ஒரு சீர்திருத்தபட்டறையாக வேடம் போட்டும் சில எஞ்சிய எச்சங்களே அவனை அண்டியும் போற்றியும் மிஞ்சுகின்றன. காலப்போக்கில் அவையும் காற்றில் கரையும். ஆன்மீக கருவலங்களில் பொங்கிவரும் மக்கள் வெள்ளமே இதற்கு சான்று. இந்துக்கள் என்னும் அறிமுகம் இன்று மேலும் பரவி முன்புபோல விளையாட்டாக விடம் தெளிக்க இன்று இயலா. சமத்துவமும் சமுதாய முன்னேற்றமும் ஈரோட்டு ஈன்னின் உரிமையல்ல. பலரும் அவருக்கு முன்னும் பின்னும் உரைத்து உழைத்ததே. சமத்துவமாமனின்றியும் தமிழகம் சமத்துவம் பெற்றிருக்கும். அது காலத்தின் கட்டாயம். இம் மாமனால் தமிழனுக்கு விளைந்தது நீங்கா அவமானமும், கேலிக்கூத்தான கொள்கைகளுமே.

 
At Tuesday, December 12, 2006 3:04:00 AM , Anonymous Anonymous said...

வஜ்ரா மற்றும் யா.ஓ ஐயாமார்களே,

////இந்துக்கலாச்சாரத்தில் கெட்ட கடவுள் உடைக்கப் படவேண்டிய சிலை என்பதெல்லாம் இல்லை. சிலை உடைப்பு என்பதே பெரியாரிஸ்டுகள் சொல்லிக் கொடுத்தது தான். ////

மிக்க மெய் வஜ்ரா. நான் சொன்ன ஒப்புமை அந்த ஒரு பரிமாணத்தில் நிறுத்தப்படவேண்டும். எந்த ஒப்புமையுமே எல்லா கோணங்களிலும் பார்க்கப்படமாட்டாது.

சனி ஒரு சக்தி. அன்றி, ஈரோட்டு ஈனனை அவ்விறைவனோடொப்பினது ஒரு கொடுமையென்னும் தத்துவத்தை இருவரும் ஆட்கொண்டதே.

மற்றபடி இறைவனின் விறுப்பு வெறுப்பற்ற பலன்வழங்குதல் எங்கே, இக்கிழவனின் கிறுக்குத்தனங்கள் எங்கே.

 
At Tuesday, December 12, 2006 3:10:00 AM , Anonymous Anonymous said...

Answers to you/your site

1. We oppose it. Because Religion is detached from the modern democratic State.

At the same time in India we hasn’t got any bad feeling for it.

Because it is the symbol of oldest Victorian sector of people (known as Gulam).

2. Periar is not like a becker or a patient or a bad-fellow.

But he became a social reformer to the suppressed people. Ex. Vaikkam struggle, First ammenment on the Indian Constitution (Communual GO), infinity. We got the study from his contribution.

But the bad-fellows are there on the Sri Ranganathan Temple. It is proved by Ma.Ka.EE.Kha’s 1993 “Karuvarai Nuzhaivu Phorattam”.

3. A stone had developed to a god for the Barbarians (Aryyaas) property. But Periyar is the symbol to the continuous fighting against Social Suppressions (above to 96 year of age).

4. If you take the history from your Phurana stories, we take the original history of Srirangam how stolen from Bhuthism.

Answer to YOU also

1. If you not accept the two controvercial things at a same place, you have not fit to leave the scientific world (ex, electron vs. proton at a atom, Male vs. Female in Biological ENVIRONMENT, etc)

Please ask this question while read the sentence “Smoking is injurious to Health” on the Cigarrete backet.

2. We are not ask to ranganathan at the position of attention as Military peoples.

3. We accept that the majority peoples are athist. But all the athist are not Hindu. All hidus are not included to the upper community by you and Manushmiruthi. So this requirement, ie romove the periayar statue is Minority’s requirement.

4. We are not ask to give the town of Erode for Periyar statue. While All struggle against Aryan Superiority, the oldman of Erode will come with us. The ground for this is allover the world derived from the way of approach and criticism.

But, the unquestionable Raman whom is a person of untrust against his wife also, evolved beyond his city only.

aasath

 
At Tuesday, December 12, 2006 3:41:00 AM , Blogger Kodees said...

ஏமாறாதவன்!!

///சனி ஒரு சக்தி. அன்றி, ஈரோட்டு ஈனனை அவ்விறைவனோடொப்பினது ஒரு கொடுமையென்னும் தத்துவத்தை இருவரும் ஆட்கொண்டதே.

மற்றபடி இறைவனின் விறுப்பு வெறுப்பற்ற பலன்வழங்குதல் எங்கே, இக்கிழவனின் கிறுக்குத்தனங்கள் எங்கே.///

விவாதத்தை தடம் மாற்றாதீர்கள், இறைவனின் கிறுக்குத்தனங்கள் கூறவா?

கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள், சுனாமியில் ஏதுமறியாச் சிறுவர்-சிறுமியர்கள் என உங்கள் இறைவன் விளையாண்டதை விடவா பெரியார் கிறுக்குத்தனங்கள்!

நிற்க, மேலே சொன்ன உதாரணம் ஒரு பதிலுக்குப் பதில் விவாதம் மட்டும் தான்.

நான் கேட்ட கேள்விகள் நாணயத்திற்கு இருபுறமும் உண்டு அதில் ஒரு விவாதம் வந்தால் விளக்கம் கிடைக்கும் என்றே!

தனிமனித வெறுப்பு ஒன்றே எதிர்ப்பாளர்கள் மத்தியில் தூக்கி நிற்கிறது. கோவில் முன் சாராயக்கடை, கோவில் சொத்தை விழுங்கும் கயவர்கள், சாமி கும்பிட வருவோரை ஏமாற்றும் ஆசாமிகள் என எதிர்க்க, போராட ஆயிரம் விஷயங்கள் இருந்தும் பெரியார் இவர்களுக்கு முக்கியமாக ஆகிவிட்டார்.

அதே போல் பெரியார் சிலை அந்த இடத்தில்தான் வேண்டும், அப்படி வைப்பதில்தான் மக்கள் பகுத்தறிவு பெறமுடியும், அப்படி வைப்பதில்தான் தாங்கள் பிழைக்க முடியும் (போராட்டம் வந்தால்தான் பிழைப்பு!) என்றே பிடிவாதம் பிடிக்கும் தி.கவினர்.

ஆனால் மக்கள் எதையும் தாங்கும் இதயம் பெற்றவர்கள் "அதனால் என்ன பரவாயில்லை" என்ற மனோபாவம் பெற்றவர்கள். இதைவிட மோசமான செயல்களை எல்லாம் சகித்துக்கொண்டு வாழ்பவர்கள். அவர்களுக்குத்தேவை நிம்மதியான வாழ்வே!

ஒரு பேருந்தில் இருவர் ஒரு சீட்டில் அமர்ந்து பயணம் செய்தனர். சன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தவர் சன்னலை ரொம்ப குளிருதுனு சாத்தினாரு, மற்றவர் புழுக்காமா இருக்குனு திறக்கச் சொன்னார். குளிரில் செத்து விடுவேன்னு அவர் சொல்ல, புழுக்கத்தில் செத்து விடுவேன்னு இவர் சொல்ல ஒரே ரகளை.
பஸ்ஸில் இருந்த ஒருவர் சொன்னார் முதலில் சன்னலை சாத்துங்க இவர் சாகட்டும், பிறகு திறங்க அவர் சாகட்டும் பிறகு நாம நிம்மதியா இருப்போம்னார்.

அதையேதான் நானும் சொல்றேன்.

 
At Tuesday, December 12, 2006 4:30:00 AM , Blogger அசுரன் said...

//இந்து மதத்தை (மட்டுமே) கேவலப்படுத்திய ஒருவரின் சிலையை இந்து கோவில் முன் வைக்கவேண்டும் என்று சொல்வது
//

வஜ்ரா இப்படி குறிப்பிடுவதன் மூலம் இந்து மதம் என்பது பாப்பர மதம்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுதத்தற்க்கு நன்றிகள்....


//இந்துக்கள் எழுகின்றனர்//

இந்துக்கள் எழுந்து(இங்கே வஜ்ராவின் அர்த்தத்திலேயே சொல்கிறேன்) யாரை அடிக்கிறார்கள்? அவன் கூடவே இருந்து நொந்து நோக்காடா போயிக்கிட்டு இருக்கிற இஸ்லாமியன...

ஆனா இப்படி கஸ்டப்பட்டு எழுந்து அமெரிக்காரன் கால்ல விழுந்துறாங்க,... அப்படி ஒன்னு நடக்குறதுக்கு நம்ம வஜ்ரா கோஸ்டி எல்லாவிதமான முயற்சிகளும் செய்யும். பின்ன?.. தரகு வர்க்கமுன்னா சும்மாவா... நாட்ட காட்டிக் கொடுக்குறதுல எவ்வளவு வருமானம்

அசுரன்

 
At Tuesday, December 12, 2006 4:36:00 AM , Blogger அசுரன் said...

அது சரி சிலைய உடைச்சத தைரியமா எல்லார் முன்னாடியும் செய்ய ஏண்டா உங்களால முடியல.... அதான் இந்து (இங்கேயும் வஜ்ராவின் அர்த்தத்தில்) எழுந்து நிக்கிறதா நம்ம வஜ்ரா புலம்புறாரே அவிங்கள ஆர்கனைஸ் செய்து அனோன்ஸ் பண்ணியே சிலைய உடைக்கலாமே?

பெரியார் எல்லாரட்டையும் சொல்லிட்டுத்தான செஞ்சாரு.....

ம.க.இ.க எல்லார்ட்டையும் சொல்லிட்டுத்தான ராமர் படத்த எரிச்சாங்க,.......

அத்த செய்யி அதுக்கு பின்னால் பேசு அப்போ நாங்க பதில் சொல்றோம்..

எதையும் நேர்மையா மக்கள்ட்ட வைச்சி செய்ற பழக்கமே உங்க இந்துத்துவ பன்றிகளுக்கு கிடையாது...

பெரும் கூட்டத்தை கூட்ட முடிஞ்ச பாபர் மசுதி பிரச்சனையிலையே நேர்மையா, உடைக்கப் போறோம்னு சொல்ல தைரியம் இல்ல உடைச்சத ஒத்துக்கவும் தைரியமில்ல.

அது வேற ஒன்னுமில்ல... பிரிட்டிஸ்க்காரன் கால நக்குனு சவர்க்காரின் கோழை பாரம்பரியத்தின் தொடர்ச்சி....

அமைப்புக்கேத்த ஆசாமிகள்... கொள்ளைப் புறத்து வீராச்சாமிகள்....

அசுரன்

 
At Tuesday, December 12, 2006 5:09:00 AM , Anonymous Anonymous said...

யா.ஒ ஐயா,

தங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி. தங்கள் விளக்கங்கள் தங்கள் கேள்விகளை விட தங்களை அதிகம் விளக்குகின்றன...

++++++++++++++

ஏமாறாதவன்!!

///சனி ஒரு சக்தி. அன்றி, ஈரோட்டு ஈனனை அவ்விறைவனோடொப்பினது ஒரு கொடுமையென்னும் தத்துவத்தை இருவரும் ஆட்கொண்டதே.

மற்றபடி இறைவனின் விறுப்பு வெறுப்பற்ற பலன்வழங்குதல் எங்கே, இக்கிழவனின் கிறுக்குத்தனங்கள் எங்கே.///

விவாதத்தை தடம் மாற்றாதீர்கள், இறைவனின் கிறுக்குத்தனங்கள் கூறவா?

கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள், சுனாமியில் ஏதுமறியாச் சிறுவர்-சிறுமியர்கள் என உங்கள் இறைவன் விளையாண்டதை விடவா பெரியார் கிறுக்குத்தனங்கள்!

நிற்க, மேலே சொன்ன உதாரணம் ஒரு பதிலுக்குப் பதில் விவாதம் மட்டும் தான்.


++++++++++++++++


இறையையும் இவ்வுலகையும் நீங்கள் புரிதலில் மிக குறையுள்ளது. நடக்கும் கொடுமைகள் எல்லாம் இறையின் கிறுக்குத்தனம் என்று நீங்கள் எண்ணுவது தங்கள் அறியாமை. எது யாருக்கு கிறுக்குத்தனம் என்று யோசியும். யோசனை செய்ய கருத்து 1 = பரந்துவிரிந்த அண்ட சராசரத்தில் எத்துனை ஆதவன், எத்துனை சோதிகள், கோள்கள் அதில் நாம் ஒரு அணுவிலும் குறுகி ... இறைக்கு நாம் ஒரு இல்க்கா. இறையென்றொன்றிருந்தால் அது இவ்வாறு விளாயாடுமா?

கருத்து - 2 - யாருக்கு யார் விளையாட்டு. மனிதன் புலாலுன்ன ஒவ்வொரு பொழுதும் எண்ணற்ற மிருகங்களை கொல்ல இறை துணைபோகிறதே அது நன்றா கெடுதலா. ஒரு இனம் அழிந்து மேலும் மறுஇனம் தழைக்க இறை வழிவகுக்கிறதே அது நன்றா கெடுதலா. டைனசார் என்ற மிருகத்தை அழித்து மனிதனை ஏன் இறை மேலேற்றியது. அது இறைவனின் கோர விளையாட்டா? மனிதனால் மற்ற வைகளை ஏன் அழிக்கிறது....

கொஞ்சம் அறையில் அமர்ந்து யோசியுங்கள். இறை போல சிந்தியுங்கள். இறை என்றுமே யாருக்குமே தவறிழைப்பதில்லை என்று புரியும்...


இதற்கு விளக்கம் தர புகின் மேலும் விரியும் என்று குருத்து இங்கு விடுக்கிறோம்.


நான் கேட்ட கேள்விகள் நாணயத்திற்கு இருபுறமும் உண்டு அதில் ஒரு விவாதம் வந்தால் விளக்கம் கிடைக்கும் என்றே!

//// தனிமனித வெறுப்பு ஒன்றே எதிர்ப்பாளர்கள் மத்தியில் தூக்கி நிற்கிறது. கோவில் முன் சாராயக்கடை, கோவில் சொத்தை விழுங்கும் கயவர்கள், சாமி கும்பிட வருவோரை ஏமாற்றும் ஆசாமிகள் என எதிர்க்க, போராட ஆயிரம் விஷயங்கள் இருந்தும் பெரியார் இவர்களுக்கு முக்கியமாக ஆகிவிட்டார். ////

பெரியார் சிலையை எதிர்ப்பவர்கள் இவ்வாறு மற்ற தீமைகளை எதிர்க்கவில்லை என்று எதை ஆதாரமாக சொல்கிறீர்கள். தங்களின் அனுமானத்திற்கு ஆதாரம் என்ன? சொல்லப்போனால், தாங்கள் சொன்ன அனைத்து தீமைகளையுமே இந்து கோட்பாடுள்ளவர்கள் எதிர்ப்பது வெளிப்படைதானே. சாராயக்கடையை எதிர்த்து எத்துனை ஆர்ப்பாட்டங்கள் நாம் படித்திருக்கிறோம். சாராயக்கடை கோவில், பள்ளி அருகில் கூடாதென்று அரசாணையேயுள்ளதை அறியிலீரா? அதுபோல், கோவில் நிலங்கள் கொள்ளை போவதை பலவிடங்களில் கண்டித்திருப்போர்கள் தங்கள் பார்வையில் படவில்லையா. தாங்கள் குறிப்பிட்ட எதுவுமே பெரியார் சிலை எதிர்ப்புக்கு முறணாக தோன்றவில்லையே. பெரியார் சிலை எதிர்ப்பாளர்களிடம் நான் நேர்மையே காண்கிறேன். மாறாக, குஷ்புவை எதிர்த்த பெரியார்கள் (ஒவ்வாத கொள்கையற்ற நடிகை என்ற அடிப்படையில்) இன்று சிலைக்கு ஒரு நிலைஎடுப்பதே நேர்மையற்ற கயமைத்தனமாக தோன்றுகிறது. அதுபோல, டாவின்சி முதலான சிறு கருத்தாக்கங்களைக்கூட தமிழகத்தில் அனுமதியோம் என்ற அரசு இன்று பலரின் மன உணர்வுகளை மிதித்து யாம் பெற்ற கயமை பெருக இவ்வையகம் என்றும்போது அவர்களின் நேர்மையற்றதே வெளிப்படுகிறது.


//// ஆனால் மக்கள் எதையும் தாங்கும் இதயம் பெற்றவர்கள் "அதனால் என்ன பரவாயில்லை" என்ற மனோபாவம் பெற்றவர்கள். இதைவிட மோசமான செயல்களை எல்லாம் சகித்துக்கொண்டு வாழ்பவர்கள். அவர்களுக்குத்தேவை நிம்மதியான வாழ்வே! ///

இது தவறே. இவ்வாறாயின் பெரியாரின் சமுதாய கலகங்கள் விளைவித்த சமூக அமைதிக்குறைக்கும் தங்களிடம் மறுப்பு இருக்க வேண்டும். எந்த ஒரு சமுதாயமும் பல முன்னேற்றங்களை தேடி முயல்கிறது. இந்திய சுதந்திரப்போரில் பாடுபட்டோர் விழுக்காடும் ஓரிண்டே. அதனால், இந்தியர்களுக்கு இது தேவையில்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா? இன்றும் தமிழ்மொழி வளர்ச்சி முதலான பல கொள்கைகள் பாமர மக்களின் அன்றாட உலைச்சல்களில் அடிபட்டு போகின்றன. ஆனால், அவற்றை பெரிதாக விளம்பரம் செய்து நிலைநாட்டும் அரசாங்கத்தை தாங்கள் பழித்துப்பேசுகிறீர்களா.

/// ஒரு பேருந்தில் இருவர் ஒரு சீட்டில் அமர்ந்து பயணம் செய்தனர். சன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தவர் சன்னலை ரொம்ப குளிருதுனு சாத்தினாரு, மற்றவர் புழுக்காமா இருக்குனு திறக்கச் சொன்னார். குளிரில் செத்து விடுவேன்னு அவர் சொல்ல, புழுக்கத்தில் செத்து விடுவேன்னு இவர் சொல்ல ஒரே ரகளை.
பஸ்ஸில் இருந்த ஒருவர் சொன்னார் முதலில் சன்னலை சாத்துங்க இவர் சாகட்டும், பிறகு திறங்க அவர் சாகட்டும் பிறகு நாம நிம்மதியா இருப்போம்னார்.

அதையேதான் நானும் சொல்றேன். /////

கையாலாகாத தனமான தங்களின் கருத்துக்களின் இவ்வாறே தீர்வாகும். நடுநிலை என்பது எல்லோரும் மரிப்பதல்ல. கயமையும் புரட்டும் மரிப்பதே. சமுதாயத்தில் வல்லமையும், அறமும் தழைக்க வேணும் என்று விரும்பினால் இவ்வாறு பேச எழுத துணியார். எதிர்நிலை எடுக்கும் கருஞ்சட்டை கழிசடைகள்கூட தன்கருத்தில் நேர்மை கொண்டு மதிப்பு பெறுவர். ஆனால், நடுநிலைமை என்பதே நழுவுதல் என்றிருப்போர் சரித்திரத்தில் ஒதுக்கப்படுவோர்

 
At Tuesday, December 12, 2006 7:16:00 PM , Anonymous Anonymous said...

கோயிலக்ுகு 100 அடியிலே சிலை பொய்தான்.
ராஜகோபுரம் தாண்டி ஏழு பிரகாரங்கள்-கோயிலுக்கும் கோபுரத்திர்கும் நடுவே நான்கு தெருக்கள்-திருவள்ளுவர் தெரு,மாணிக்கவிநாயகர் தெரு,தெற்குச்சித்திரை வீதி ,உத்திரவீதி
மக்கள் வாழ்கிறார்களா இல்லை ஓடி விட்டார்களா சில ஆண்டுகளாய் விட்டது பார்த்து.பேப்பரில் வந்தது ராஜகோபுரம்.அதைச்சிலையுடன் ஒட்டிப்போட்டுள்ளார் பொய்மலரில்.இன்னும் அவாளுக்குத்திமிர் அடங்கவில்லை.சங்கராச்சாரியார் ஜகத்குரு ஜயெந்திர சுவாமிகள் தான்!ஈ.வே.ரா தான்.கொழுப்புக் குறையும் நாட்கள் விரைவில் வரத்தான் போகிறது.

 
At Wednesday, December 13, 2006 12:14:00 AM , Blogger Kodees said...

ஏமாறாதவன்!!

///இறையையும் இவ்வுலகையும் நீங்கள் புரிதலில் மிக குறையுள்ளது. நடக்கும் கொடுமைகள் எல்லாம் இறையின் கிறுக்குத்தனம் என்று நீங்கள் எண்ணுவது தங்கள் அறியாமை. எது யாருக்கு கிறுக்குத்தனம் என்று யோசியும். யோசனை செய்ய கருத்து 1 = பரந்துவிரிந்த அண்ட சராசரத்தில் எத்துனை ஆதவன், எத்துனை சோதிகள், கோள்கள் அதில் நாம் ஒரு அணுவிலும் குறுகி ... இறைக்கு நாம் ஒரு இல்க்கா. இறையென்றொன்றிருந்தால் அது இவ்வாறு விளாயாடுமா? ///

அப்படீங்களா ஐயா, அப்படீனா அவனின்றி ஒரு அனுவும் அசையாதுனு சொல்லறது?

///பெரியார் சிலையை எதிர்ப்பவர்கள் இவ்வாறு மற்ற தீமைகளை எதிர்க்கவில்லை என்று எதை ஆதாரமாக சொல்கிறீர்கள்.///

எதிர்த்ததன் ஆதாரம் எங்கே? டவர் மேலேறி தற்கொலை செய்து கொள்வேன் என்று நான் சொன்ன எந்த தீமைகளை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளீர்கள்?

///சாராயக்கடையை எதிர்த்து எத்துனை ஆர்ப்பாட்டங்கள் நாம் படித்திருக்கிறோம்///

அதை நடத்தியது இந்து மக்கள் கட்சியா?ஆத்திகவாதிகளா? அல்லது பொதுமக்களா?

///அதுபோல், கோவில் நிலங்கள் கொள்ளை போவதை பலவிடங்களில் கண்டித்திருப்போர்கள் தங்கள் பார்வையில் படவில்லையா///

கண்டித்து இப்போதுபோல் ஏதாவது போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்துள்ளதா?


///இவ்வாறாயின் பெரியாரின் சமுதாய கலகங்கள் விளைவித்த சமூக அமைதிக்குறைக்கும் தங்களிடம் மறுப்பு இருக்க வேண்டும்///

பெரியார் என்ன கலகங்கள் விளைவித்தார்? கடவுள் மறுப்பு உங்களுக்கு கலகமா?

///கையாலாகாத தனமான தங்களின் கருத்துக்களின் இவ்வாறே தீர்வாகும். நடுநிலை என்பது எல்லோரும் மரிப்பதல்ல. கயமையும் புரட்டும் மரிப்பதே. சமுதாயத்தில் வல்லமையும், அறமும் தழைக்க வேணும் என்று விரும்பினால் இவ்வாறு பேச எழுத துணியார். எதிர்நிலை எடுக்கும் கருஞ்சட்டை கழிசடைகள்கூட தன்கருத்தில் நேர்மை கொண்டு மதிப்பு பெறுவர். ஆனால், நடுநிலைமை என்பதே நழுவுதல் என்றிருப்போர் சரித்திரத்தில் ஒதுக்கப்படுவோர் ///

இருவர் செய்வதும் தவறே எனும்போது ஏதாவது ஒருபுறம் சேர்ந்து கொண்டு சரித்திரத்தில் இடம் பெறச் சொல்கிறீர்களா? கயமையும் புரட்டும் மரிப்பதே சரி ஆனால் கயமையும் புரட்டும் இருபுறமும் உள்ளபோது?

///தங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி. தங்கள் விளக்கங்கள் தங்கள் கேள்விகளை விட தங்களை அதிகம் விளக்குகின்றன///

என்னைப் புரிந்துகொண்டதற்கு நன்றி!,

 
At Wednesday, December 13, 2006 12:20:00 AM , Blogger Kodees said...

அசுரன்!!

///அது சரி சிலைய உடைச்சத தைரியமா எல்லார் முன்னாடியும் செய்ய ஏண்டா உங்களால முடியல.... அதான் இந்து (இங்கேயும் வஜ்ராவின் அர்த்தத்தில்) எழுந்து நிக்கிறதா நம்ம வஜ்ரா புலம்புறாரே அவிங்கள ஆர்கனைஸ் செய்து அனோன்ஸ் பண்ணியே சிலைய உடைக்கலாமே?

பெரியார் எல்லாரட்டையும் சொல்லிட்டுத்தான செஞ்சாரு.....///

இப்போ அயோத்யா மண்டபத்தையும் சொல்லிட்டுத்தான் தாக்குனாங்களா?

 
At Wednesday, December 13, 2006 12:23:00 AM , Blogger Kodees said...

அசுரன்!!

///

//இந்து மதத்தை (மட்டுமே) கேவலப்படுத்திய ஒருவரின் சிலையை இந்து கோவில் முன் வைக்கவேண்டும் என்று சொல்வது
//

வஜ்ரா இப்படி குறிப்பிடுவதன் மூலம் இந்து மதம் என்பது பாப்பர மதம்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுதத்தற்க்கு நன்றிகள்....///

அவர் எங்கே இந்து மதம் என்பது பாப்பர மதம்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்?

 
At Wednesday, December 13, 2006 12:25:00 AM , Blogger Kodees said...

///அது சரி சிலைய உடைச்சத தைரியமா எல்லார் முன்னாடியும் செய்ய ஏண்டா உங்களால முடியல.... அதான் இந்து (இங்கேயும் வஜ்ராவின் அர்த்தத்தில்) எழுந்து நிக்கிறதா நம்ம வஜ்ரா புலம்புறாரே அவிங்கள ஆர்கனைஸ் செய்து அனோன்ஸ் பண்ணியே சிலைய உடைக்கலாமே? ///

ஏமாறாதவன் அல்லது வஜ்ரா அல்லது எதிர்ப்பாளர்கள்

இதுக்குப் பதில் சொல்லலாமே?

 
At Wednesday, December 13, 2006 12:37:00 AM , Blogger வஜ்ரா said...

//
அது சரி சிலைய உடைச்சத தைரியமா எல்லார் முன்னாடியும் செய்ய ஏண்டா உங்களால முடியல.... அதான் இந்து (இங்கேயும் வஜ்ராவின் அர்த்தத்தில்) எழுந்து நிக்கிறதா நம்ம வஜ்ரா புலம்புறாரே அவிங்கள ஆர்கனைஸ் செய்து அனோன்ஸ் பண்ணியே சிலைய உடைக்கலாமே?
//

ராவோட ராவா தான செலையக் கொண்டாந்து வெச்சாய்ங்க?

பட்டப் பகல்ல மைக் போட்டு கத்தியா கொண்டாந்து வெச்சாய்ங்க...?

நன்றி, இனிமே மசூதியோ, பள்ளிவாசலோ, ஆர்கனைஸ் செய்து, அனோன்ஸ் பண்ணியே உங்கள மாதிரி உடைக்க ஏற்பாடு செய்கிறோம்.!!


Rhetorics apart, சிலையை உடைத்துத்தான் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்ற கண்ணோட்டம் எனக்கில்லை.

சிலையை வைத்ததும் தப்பு, அதை உடைத்ததும் தப்பு.

அதாவது, கோவம் ஞாயமானது. அதை வெளிக்காட்டிய முறை தான் தவறு.

நாய் கடித்தால் நாம் திருப்பிக் கடிப்பதில்லை. ஆனால் இந்து மதமும் நாய் ரேஞ்சுக்கு இறங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது.

சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலை வந்து விட்டது என்றே தோன்றுகிறது.

 
At Wednesday, December 13, 2006 1:00:00 AM , Blogger Anony said...

//இந்து மதமும் நாய் ரேஞ்சுக்கு இறங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது//

இந்து மதமும் பாப்பார ஜாதியும் நாய்கள் ரேஞ்சுக்கு அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதாக வஜ்ரா இங்கே வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.

 
At Wednesday, December 13, 2006 1:10:00 AM , Anonymous Anonymous said...

யா.ஒ ஐயரே (ஐயனின் பன்மை)!!

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நாமிருவரும் நிறைய நம் தரப்பு வாதங்களை முன்னிறுத்தினோம். அதன் குறிக்கோள் யாராயினும் வெற்றி அல்லது சரியென்று நிறுவுவதல்ல. மாறாக, இப்பதிவை பார்வையிடும் பலருக்கும் இரு தரப்பு வாதங்களும் விளக்கப்பட்டு ஒரு தெள்ளிய நிலையை படிப்போர் பெற ஒரு ஊண்டுதலே. அவ்வாறே நம் பின்னூட்டங்கள் இங்கு பயனளித்தன என்றெண்ணுகிறேன். ஆதலின், இதை மேலும் நீட்டாமல் நான் இதை முற்றுகிறேன். கருத்துக்களில்லெயென்பதாலோ, தவறென்பதாலோ அல்ல. தாங்கள் ஒப்புவீர்களென்றெண்ணுகிறேன். திறம்பட ஒரு விவாதமேடையமைத்தற்க்கு மிக்கநன்றி

 
At Wednesday, December 13, 2006 1:24:00 AM , Blogger Kodees said...

ஏமாறாதவன்!

///தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நாமிருவரும் நிறைய நம் தரப்பு வாதங்களை முன்னிறுத்தினோம். அதன் குறிக்கோள் யாராயினும் வெற்றி அல்லது சரியென்று நிறுவுவதல்ல. மாறாக, இப்பதிவை பார்வையிடும் பலருக்கும் இரு தரப்பு வாதங்களும் விளக்கப்பட்டு ஒரு தெள்ளிய நிலையை படிப்போர் பெற ஒரு ஊண்டுதலே. அவ்வாறே நம் பின்னூட்டங்கள் இங்கு பயனளித்தன என்றெண்ணுகிறேன் ///

நன்றி, நானும் அவ்வாறே எண்ணூகிறேன். பங்களிப்பிற்கு மீண்டும் ஒரு நன்றி.

 
At Wednesday, December 13, 2006 12:56:00 PM , Blogger வஜ்ரா said...

//
இந்து மதமும் பாப்பார ஜாதியும் நாய்கள் ரேஞ்சுக்கு அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதாக வஜ்ரா இங்கே வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.
//

உங்களப்பாத்துத்தான் இந்துக்கள் அந்தப்பக்கம் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேனே அது காதுல விழலியா ?

ஐயா இந்துக்கள் மைனஸ் பத்தாவது படில இறங்குறோம்னா நீங்க மைனஸ் 10000 வது படில இறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

 
At Wednesday, December 13, 2006 10:16:00 PM , Blogger அசுரன் said...

///

//இந்து மதத்தை (மட்டுமே) கேவலப்படுத்திய ஒருவரின் சிலையை இந்து கோவில் முன் வைக்கவேண்டும் என்று சொல்வது
//

வஜ்ரா இப்படி குறிப்பிடுவதன் மூலம் இந்து மதம் என்பது பாப்பர மதம்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுதத்தற்க்கு நன்றிகள்....///

அவர் எங்கே இந்து மதம் என்பது பாப்பர மதம்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்?


பெரியார் பொதுவாக எல்லா மதத்தையும் கடவுள் மறுப்பு என்ற அம்சத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், இங்கு வாஜ்ரா தன்னுடைய சொந்த எழுத்தில் ப்ராக்கெட்டில் 'மட்டும்' என்று அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் அது அவரது(பெரியார்) பார்ப்பினிய எதிர்ப்பையே சுட்டுகிறது.

ஆக, இது பார்ப்பன் மதம் என்ற பொருளைத்தான் தருகீறது. அப்படியில்லையெனில் அந்த 'மட்டும்' என்பத்ற்க்கு என்ன பொருள் என்று யாரோ ஒருவனோ or இருவரோ அல்லது வஜ்ராவோ விளக்கலாம்.


அப்புறம் வஜ்ரா,

முதல்ல ஆர்கனைஸ் செய்து உடைக்க முடியுமா என்று பார்க்கவும்... அப்புறம் பேசுவோம். இது இந்து எழுச்சி பொந்து எழுச்சி என்று சில அல்லக்கைகளின் ஆவேசத்தையே நீஙக்ள் பெரிது படுத்தி பார்ப்பதை சுட்டவே குறிப்பிட்டேன்.

அப்படி ஆர்கனைஸ் செய்து மக்களிடம் தெளிவாக பேசி, நாள் குறித்து உடையுங்க்ள்... பிறகு இந்துத்துவ கோழைகள் குறித்த எனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டு, பெரியார் சிலை உடைப்பு குறித்த உங்களது பரவச அனுகுமுறையை விமர்சிக்கிறேன்.

அசுரன்

 
At Wednesday, December 13, 2006 11:16:00 PM , Blogger Kodees said...

அசுரன்!
///அந்த 'மட்டும்' என்பத்ற்க்கு என்ன பொருள் //

அந்த 'மட்டும்' என்பதற்கு என்ன பொருள் என்றால் வேறு மதத்தைக் கேவலப்படுத்தவில்லை என்றுதானே பொருள், பார்ப்பன மதம் எங்கு வந்தது?

(முடிந்தால்!!!?) விளக்கவும்!!

 
At Wednesday, December 13, 2006 11:30:00 PM , Blogger அசுரன் said...

//
பெரியார் பொதுவாக எல்லா மதத்தையும் கடவுள் மறுப்பு என்ற அம்சத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்//

Did yuo read my above lines...

Do you understand tamil?

asuran

 
At Friday, December 15, 2006 2:00:00 AM , Blogger Kodees said...

ஐயா!, தமிழய்யா!! அசுரனாரே!!!

//பெரியார் பொதுவாக எல்லா மதத்தையும் கடவுள் மறுப்பு என்ற அம்சத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் //

இதிலே இந்துமதம்னா பாப்பார மதம்னு எங்கே அர்த்தமாகுதுனு விளக்கிக் சொல்லுங்களேன்.

வஜ்ரா (மட்டும்) னு போட்டாராம் அதிலிருந்து அசுரன் கண்டுகொண்டாராம் இந்துமதம்னா பாப்பாரமதம்தான்னு. நானும் எவ்வளவோ யோசிச்சுப் பார்த்தும் அதன் அர்த்தம் புரியவில்லை, தமிழய்யா அசுரன் விளக்குவார் என நம்புகிறேன் (அவர் தெளிவாக இருந்தால்!!!?).

 
At Friday, December 15, 2006 2:39:00 AM , Blogger கார்மேகராஜா said...

///பிச்சைக்காரர்கள்,முடவர்கள் அருவருக்கத்தவர்கள் அல்ல. அனுதாபப்பட வேண்டிடயவர்கள்ஆனால் இந்த சிலை அருவருக்கத்தக்கதே.///


இந்த சிலை அருவருக்கத்தக்கதென்றால் கோவிலின் உள்ளே இருக்கும் சிலையும் அருவருக்கத்தக்கதே!

 
At Friday, December 15, 2006 2:43:00 AM , Blogger கார்மேகராஜா said...

///பெரியாரு செலைக்கு நாமம் போட்டு கையெடுத்து கும்புட்ராப்புல செஞ்சு வெச்சா இன்னா ?///

உங்கள மாதிரி யோசிச்ச ஒரு கும்பல்தான் பெரியார் பிறந்த நாளுக்கு
சிலைக்கு திருநீறு பூசியிருக்கும்.

 
At Friday, December 15, 2006 2:53:00 AM , Blogger கார்மேகராஜா said...

///3.உடைத்த சிலை வெறும் சிமெண்ட். கடவுள் சிலைகளுக்கு செய்யப்பட்ட ஆத்திக நம்பிக்கைகளின் பால் பெற்ற பூஜைகள், மக்களின் தெய்வ உருவுகளில் இருக்கும் நம்பிக்கை, தெருவோர சிலைகளுக்குக் கிடையாது. கடவுள் மறுப்புக் கொள்கையினருக்கு சிலை எப்படி உதவும் என்பது சிந்திக்கத்தக்கது.///

கல்லின் தூள்களாக தானே இருக்கிறது சிமென்ட்.

இன்னுமொரு விஷயம்.

இந்த இரண்டு சிலைகளில் இங்குள்ள பெரும்பாலனவர்களுக்கு பெரியாரை பற்றி நிறைய தெரியும்.

அவர் கேட்டதையே மீண்டும் ஒருமுறை உங்களிடம் கேட்கிறேன்.

ஏன் சிவன், பெருமாள், கிருஷ்ணன் இன்னும் எத்தனையோ சாமிகள் இந்தியாவில் மட்டுமே பிறந்தார்கள்.

அவர்களில் ஒருவரும் ஏன் அமெரிக்காவிலோ, ஈராக்கிலோ பிற்க்கவில்லை.

அவ்வளவு வேண்டாம். ஏன் இந்தியாவை விட்டு வெளியே பிறக்கவில்லை?

 
At Friday, December 15, 2006 3:03:00 AM , Blogger கார்மேகராஜா said...

///பிச்சைக்கார்ர்கள், முடவர்கள் இறைவனின் அருளுக்கு பாத்திரம் ஆவார்கள். ஆனால், அசிங்கங்களும் அராஜகர்களுக்கும் அங்கே இடமில்லை. கல்யாணம், கற்பு கிடையாது என்று சொன்ன கலாசார விரோதி மாமனுக்கு கலாசார பேழையான தமிழக கோவிலினருகில் வைப்பது அந்த கலாசாரத்திற்கு இழுக்கு//

ஐயா!

இறைவன் என்று நீங்கள் சொன்னது கற்பகிரகத்துக்குள் இருக்கும் கல்லையா?

இதுவரை கதைகளில் மட்டுமே கேட்டறியப்பட்ட கல் உங்களுக்கு இறைவன் என்றால்

மக்களின் அறியாமையை களைய பாடுபட்டவர் உங்களுக்கு ஒரு துரோகி தான்.

 
At Friday, December 15, 2006 3:10:00 AM , Blogger கார்மேகராஜா said...

///சனீச்சரனும் கடவுள்தான். ஆனால், அவன் பார்வை படக்கூடாது என்று ஒதுங்கிப்போகவேணும். அதே போலத்தான் இந்த கடவுளும். மேலும், சில கடவுள்களை ஊருக்கு வெளியேதான் வைப்பார்கள். வாராவாரம் சாராயம், கிடா படைத்து பின்னால் ஊருக்கு வந்துவிடுவார்கள். அதுபோலத்தான் இந்த சாமியும். நீ எங்கள ஆளவிட்டா போதும் என்று நாம் வேண்டுகிற சாமி இது.///


இவர்களின் புத்தி இதில் தெரியும். பொதுவாக சிவன், பெருமாள் போன்றவை இவர்கள் கும்பிடுவதாக இருக்கிறது.

இந்த சாராயம் குடிக்கும் மற்றும் கறி உண்ணும் குணங்கள் கொண்டு படைக்கப்பட்ட சாமிகள் சூத்திரர்களின் குல தெய்வமாகவும் விளங்குகிறது.


இங்கேதான் தீண்டாமை உருவாக ஏதுவாகிறது.

(தவறு இருந்தால் மன்னிக்கவும்)

 
At Friday, December 15, 2006 3:14:00 AM , Blogger அசுரன் said...

பெரியார் எல்லா மதத்தையும் விமர்சித்தார் எனும் பொழுது, அந்த 'மட்டும்' என்பதற்க்கு என்ன அர்த்தம் என்பதையும் யோசித்து சொல்லவும்.

அது பெரியாரின் பார்ப்பினிய எதிர்ப்பு என்பதற்க்கெதிரான வஜ்ராவின் உணர்வால் ஏற்ப்பட்ட வார்த்தைதான் எனும் பொழுது இயல்பாக இந்து மத்ம் - பார்ப்பினிய மத்ம் எனும் ஈக்குவேசனில்/அவரது உணர்வுப் பூர்வ முடிவில் முடிகிறது. பார்ப்பினிய சடங்குகள் இல்லா இந்து மதத்தை வஜ்ராவால் கற்பனை செய்ய முடியுமா? முடியாது என்பதைத்தான் பாப்பான் இல்லாமல் ஒரு கிராமத்தில் செய்யப்பட்ட பார்ப்பினிய சடங்குகளை அவர் சிலாகித்து எழுதிய ஒரு பதிவில் தெரிய வந்தது.

இவை அனைத்தையும் வைத்து பார்க்குமிடத்து.
வேறு என்ன அர்த்தம் வர முடியும்? இதே பெரியார் ஆடு கிடா வெட்டு போன்றவற்றை எதிர்ப்பது என்ற அளவில் மட்டும் தனது கடவுள் எதிர்ப்பு(அதாவது நாட்டார் வழிபாட்டு முறைகளை மட்டும் எதிர்ப்பது, காட்டுமிராண்டித் தனங்களை மட்டும் எதிர்ப்பது) என்பதைக் கொண்டிருந்தார் எனில் வஜ்ராவுக்கு கோபம் வந்திருக்கும் என்று கருதுகிறீர்கள்?

இல்லை மாறாக அவர் ஒரு சீர்திருத்தவாதி மக்களை சீர்திருத்த வந்த ஞானி என்று புகழ்ந்திருப்பார்.

பேச நா இரண்டுடையா போற்றி!!!

அசுரன்

 
At Friday, December 15, 2006 3:19:00 AM , Blogger கார்மேகராஜா said...

///சமத்துவ மாமா பிறந்தது இங்கேதானா. அவர் கூத்தியாளுடன் கூத்தடித்தது ஒரு காவிரிக்கரைதான்.///

ஐயா!

இவர் மனிதனாக வாழ்ந்தவர் என்பதால் உங்களுக்கு தெரிந்திருக்கிறது.

நானொன்று சொல்கிறேன் கேளுங்கள்.

கடவுள் கடவுள் என்கிறீரே!

முருகன்,
விநாயகன்,
சிவன்,

இவர்களெல்லாம் யார்! புரியவில்லையா? நீங்கள் பெரியாரை சொன்னது போல இவர்களெல்லாம் ஒருத்திக்கு ஒருத்தன் என்ற முறையிலான தெய்வங்கள் அல்ல!

 
At Friday, December 15, 2006 4:35:00 AM , Blogger வஜ்ரா said...

//
அப்படி ஆர்கனைஸ் செய்து மக்களிடம் தெளிவாக பேசி, நாள் குறித்து உடையுங்க்ள்... பிறகு இந்துத்துவ கோழைகள் குறித்த எனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டு, பெரியார் சிலை உடைப்பு குறித்த உங்களது பரவச அனுகுமுறையை விமர்சிக்கிறேன்.
//

அசுரன்,

உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்களும் பாராட்டுக்களும் எதிர்பார்த்து யாரும் இங்கில்லை.

உங்களுக்கு ஆசையிருந்தால் பதிவாக எழுதி முதுகு சொறிந்து கொள்ள ஒதுங்கும் எறுமைகளுக்கு தீனி போடுங்கள். பாராட்டுவார்கள், பதில் பாராட்டுங்கள்.

I do not need any comment from the likes of you for what i write. So, please, spare us from your nonsense.

 
At Friday, December 15, 2006 4:37:00 AM , Blogger வஜ்ரா said...

//
ெரியார் பொதுவாக எல்லா மதத்தையும் கடவுள் மறுப்பு என்ற அம்சத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்
//

இதற்காக நான் பலரிடம் பல ஆதாரங்கள் சமர்பிக்குமாறு பலவாறு கேட்டு விட்டேன்.

எந்தப் பெரியாரிஸ்டும் இதுவரை எந்த ஒரு ஆதாரமும் சமர்பிக்கவில்லை.

பெரியார் கிறுத்தவம், இஸ்லாம் பற்றி விமர்சித்தாரா, கடவுள் ஒரு காட்டுமிராண்டி, என்றும் ஏசு சிலையை உடைத்து செறுப்பு மாலை அணிவித்தாரா ? அல்லது குரானின் மேல் ஒண்ணுக்கு போனாரா ?

 
At Friday, December 15, 2006 11:09:00 PM , Blogger bala said...

//பெரியார் கிறுத்தவம், இஸ்லாம் பற்றி விமர்சித்தாரா, கடவுள் ஒரு காட்டுமிராண்டி, என்றும் ஏசு சிலையை உடைத்து செறுப்பு மாலை அணிவித்தாரா ? அல்லது குரானின் மேல் ஒண்ணுக்கு போனாரா //

வஜ்ரா அய்யா,

என்ன இப்படி கேட்டுட்டீங்க? முதல்ல நீங்க எங்க தலைவர் எழுதிய 2x55x55 பதிவுகள்,பின்னூட்ட பதிவுகள்,மற்றும் சமூகவியலின் அனத்து கூறுகள் அனைத்தையும் உள்வாங்கி மனப்பாடம் பண்ணீட்டங்களா?அப்படி பண்ணியிருந்தா இந்த கேள்வி கேட்டிருக்கமாட்டீங்க.

பாலா

 
At Saturday, December 16, 2006 12:52:00 AM , Blogger Iyappan Krishnan said...

இது போன்ற விவாதங்களில் இருந்து முழுதும் விலகி இருப்பதே என்னுடைய வேலையாக இருந்தது. இரண்டு பக்கமும் கேள்விகணைகளை எழுப்பி நடுநிலையாய் கேள்விகளைக் கேட்டு விவாதத்திற்குள் இழுத்திருக்கிறீர்கள்.

**************
கேள்வி :

1. கடவுள் முன் ஒரு நாத்திகன் சிலையா என்றால் எத்தனை எத்தனை அரசு அலுவலகங்களில் பிள்ளையார் சிலை உள்ளதே, அவை எல்லாம் நாத்திகர்களுக்கு வருத்தம் தராதா?


முதலில் பெரியவரின் சிலை அங்கு வைக்க வேண்டிய மூல காரணம் என்ன?


ஆண்டாண்டு காலமாய் அரங்கனை வழிபட்டு வரும் மக்கள் உள்ள இடம் ஸ்ரீரங்கம்.



இரு எதிர்மறையானவை பக்கத்தில் இருக்கும் போது கண்டிப்பாக பல பிரச்சினைகள் பின்னாளில் உருவாகும். உதாரணத்திற்கு அரங்கன் விழா ஒன்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். விழாவின் போது மக்கள் கூட்டம் கூடும். அதில் ஆத்திகர்களும் நாத்திகர்களும் கலந்தே இருப்பார்கள் பல்வேறு காரணங்களுக்காக. அந்த நேரத்தில் யாரோ ஒருத்தர் தவறுதலாக தெரிந்தோ தெரியாமலோ அல்லது வேண்டுமென்றே ஆத்திக/நாத்திக விஷமிகள் பெரியவரின் சிலைக்கு ஏதேனும் செய்துவிட்டால் அது எத்தனை பெரிய பிரச்சினையாக வெடிக்கும் ? மக்கள் கூடியிருக்கும் இடத்தில் எழும் சிறு பிரச்சனைகள் எத்தனை அளவில் பெரியதாகும் என்று தெரியாததா என்ன ? அப்படி பிரச்சினை வெடிக்க வேண்டும் என்று தானே அரசியல் வாதிகளும், பிரச்சினை வாதிகளும் நினைக்கிறார்கள் ? அதற்காக தானே அந்த சிலை ஒரு பிரச்சினை வித்தாய் அந்த இடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது ?. இந்த ஒரு காரணம் தவிர்த்து ஒரு நேர்மையான பதில் சிலை நிறுவப் படுவதற்கு பெரியவர் சிலை நிறுவியவர்கள் தரமுடியுமா ?

அதுவும் தவிர்த்து இந்துக்களிடம் மங்கலம் அமங்கலம் என்று பிரித்து பார்க்கும் வழக்கம் உண்டு. உதாரணத்திற்கு ஒரு திருமணம் என்று வைத்துக் கொண்டாலும் தாலி கட்டும் நேரத்தில் கெட்டி மேளம் கொட்ட சொல்வது வேறு ஏதும் அமங்கல சொல் மணமக்கள் காதில் விழக்கூடாது என்பதற்காக தான். யாராவது ஒருத்தர் தன் எதிரியை நாசமாய் போக என்று தாலி கட்டும் நேரம் வைது கொண்டிருந்தால் அது மணமக்களின் காதில் அந்த நேரத்தில் விழுந்தால் எப்படி பட்ட உணர்விருக்கும் என்று நினைத்து பாருங்கள். சுயமரியாதை கல்யாணத்தில் ஒருவர் நின்று உரையாற்றினாராம் " இதுவரை தாலி கட்டாமல் மேளம் கொட்டாமல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ன செத்தா போனார்கள்? அல்லது இதோ இப்போது திருமணம் செய்துகொண்டவர்கள் தான் உடனே செத்து விடுவார்களா இல்லை நாளையே விவாகரத்து வாங்குவார்களா" என்று.. சற்று யோசியுங்கள் .. உங்களின் திருமணத்தின் போது யாரேனும் இப்படி பேசினால் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?.

அது போல தான். இந்துக்களுக்கு கோவில் என்பது தங்களின் மனச்சுமையை தவிர்த்து இறையுடன் கலந்து பேரின்பம் காண விழையும் இடம். அப்படி போகும் போது இறை எதிர்ப்பாளர் அதுவும் இறையின் திருவுருவச்சிலைகளை உடைத்தவர் சிலை எதிரில் இருக்கிறது. ( கவனிக்கவும்: பெரியவர் செய்தது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் செல்லவில்லை. ). அதை பார்த்துவிட்டு எத்தனை பேரால் இதுவும் ஒரு சிலை என்ற அளவிலே நினைக்க முடியும் ? அவர் செய்த காரியங்கள் நினைவில் வரும். ஏதும் செய்ய முடியாதெனினும் அனாவசிய மன சங்கடம் வரும். அந்த மனத்துடன் இறையை முழுமையாக வழிபட இயலுமா ?

வேண்டுமானால் உங்கள் பரம விரோதி ஒருவரை நினைத்துக் கொண்டு உங்கள் குழந்தையிடம் பேசிப்பாருங்கள் நான் சொல்வதன் அர்த்தம் புரியும்.


அலுவலகத்திற்கு செல்பவர்களின் நிலை அப்படி இல்லை. உள்ளே நீங்கள் செய்யும் வேலைக்கும் வெளியில் இருக்கும் சிலைக்கும் சம்பந்தம் இல்லை. விதண்டாவாதத்திற்கு வேண்டுமானால் சிலையை பார்த்தால் நாத்திகர்களுக்கு மன உளைச்சல் வரும் அதனால் அவர்களின் வேலை சரிவர செய்ய முடியாது என்று வாதிடலாம். உண்மையான நாத்திகம் சிலை இருப்பையோ இல்லாதிருப்பதையோ பொருட்படுத்தாது. ( உண்மையான ஆத்திகர்களுக்கும் அதுவே தான் ). வேலைக்கு செல்பவர்களுக்கு வெளியில் இருக்கும் சிலை ஒரு நிமிட வழிபாடு. ஆனால் கோவிலுக்கு செல்பவர்களுக்கு உள்ளிருக்கும் தெய்வத்தை வழிபடுவது மட்டுமே தொழில்.. சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன்.



2. கோயில் முன் எத்தனையோ பிச்சைக்காரர்கள், முடவர்கள், அருவருக்கத்தக்க நபர்கள் இருக்கலாம், ஒரு சிலை இருக்கக்கூடாதா?

வெளியில் இருக்கும் முடவர்கள், பிச்சைக்காரர்கள், அருவருக்கதக்கவர்கள் இருக்கிறார்கள். அதில் மாற்றமில்லை. அவர்களை காணும் போதெல்லாம் " இவர்களை ஒப்பிடுகையில் இறைவன் என்னை இந்த நிலைமையில் வைத்துள்ளானே என்று இறைவனிடம் மேலும் அன்பு தோன்றும். அந்த அன்பு வெளியில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவ தோன்றும். ஆனால் சிலையின் விவகாரம் அப்படியா ?


3. சிலையை உடைப்பது என்பது நீங்கள் எப்படிச் செய்யலாம், ஒரு கல் உங்களுக்குக் கடவுள் என்றால், மற்றொறு கல் அவர்களுக்கு கடவுள் அல்லவா?

கடவுள் மறுப்பு என்பவர்களுக்கு கடவுள் என்ற கூத்தே தவறானது. (அதற்காக உடைத்தது சரியென்று வாதிடவரவில்லை. வேறுவிதமாக கையாண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.). நீங்கள் சொல்லும் மற்றொரு "கல்" வெறும் சாதரணமாக வைக்கப்படுவதில்லை. பல ஆகமவிதிகளுக்குட்படுத்தி வைக்கப் படுகிறது. அவ்வாறு ஆகமவிதிகளுக்குட்படுத்தப் படாத சிலைகள் " வெறும் கற்கள்" என்பது சரியானது தான். எட்டணா கொடுத்து கடையில் வாங்கி உடைத்த விநாயகர் சிலை போலே.. அதுவே வீட்டிலிருந்து எடுத்து உடைக்க முடியாது.. காரணம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

4. ராமர் கோவில் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் வைக்கமாட்டோம் என்று சொல்வதற்கு என்ன என்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் அவர்களுக்கும் உண்டள்ளவா?



இராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றதாக பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை விடுங்கள். சரித்திரத்தை பார்த்தால் பெரும்பாலான முகமதிய கட்டிடங்கள் இந்துக்களின் ஆலயங்களை இடித்து அதன் மேல் கட்டப்பட்டதற்கு பலத்த ஆதாரங்கள் இருக்கின்றன. இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது. இராமர் கோவிலை இடித்து விட்டு அதன் மேல் கட்டிடம் கட்டி இருந்தால் அந்த இடத்தில் மீண்டும் அதை நிறுவவேண்டிய உரிமை அவர்களுக்கு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ? சாதாரணமாகவே அரசின் நிலத்தில் சற்று அதிகமாக வைத்து வீடு கட்டினால் அரசாங்கமே வந்து இடித்துவிட்டு செல்கிறது. :) புரிகிறதா ?


*****

 
At Saturday, December 16, 2006 1:01:00 AM , Blogger அசுரன் said...

////
இதற்காக நான் பலரிடம் பல ஆதாரங்கள் சமர்பிக்குமாறு பலவாறு கேட்டு விட்டேன்.

எந்தப் பெரியாரிஸ்டும் இதுவரை எந்த ஒரு ஆதாரமும் சமர்பிக்கவில்லை.

பெரியார் கிறுத்தவம், இஸ்லாம் பற்றி விமர்சித்தாரா, கடவுள் ஒரு காட்டுமிராண்டி, என்றும் ஏசு சிலையை உடைத்து செறுப்பு மாலை அணிவித்தாரா ? அல்லது குரானின் மேல் ஒண்ணுக்கு போனாரா ?
////

He has written sepearte book on christianity...

//
சிலையை உடைத்து செறுப்பு மாலை அணிவித்தாரா ?//

This he did only for Parpiniya Gods...

That is why I mention that The word 'Mattum' In your repsonce by your own sentiments leading to Parpiniya Religion....

Read periyar. Atleast try to know which areas he has worked.

Asuran

 
At Saturday, December 16, 2006 1:21:00 AM , Blogger Kodees said...

எல்லப்பன்!

பங்களிப்பிற்கு நன்றி,
///இந்துக்களுக்கு கோவில் என்பது தங்களின் மனச்சுமையை தவிர்த்து இறையுடன் கலந்து பேரின்பம் காண விழையும் இடம். அப்படி போகும் போது இறை எதிர்ப்பாளர் அதுவும் இறையின் திருவுருவச்சிலைகளை உடைத்தவர் சிலை எதிரில் இருக்கிறது///

கோவில் எதிரில் அல்ல, ராஜகோபுரம் தாண்டி நாம் சுமார் 1 கி.மி தூரம் உள்ளே செல்லவேண்டும் (இடையில் ஒரு நகரமே உள்ளது!) என்று நினைக்கிறேன். அதுவும் ஒரு ஓரத்தில் உள்ளது. அது கூடாது என்பது ???


///இராமர் கோவிலை இடித்து விட்டு அதன் மேல் கட்டிடம் கட்டி இருந்தால் அந்த இடத்தில் மீண்டும் அதை நிறுவவேண்டிய உரிமை அவர்களுக்கு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ///

ஏங்க, ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்ப பரிகாரம் செய்யலாமுன்னா, அப்ப பாபர் மசூதி இடிச்சது சரினா, இட ஒதுக்கீடும் சரி. இட ஒதுக்கீடு சரினா பாபர் மசூதி இடிப்பும் சரிதானே!

///ஆகமவிதிகளுக்குட்படுத்தப் படாத சிலைகள் " வெறும் கற்கள்" என்பது சரியானது தான்///

நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் ஆகமவிதிகள், அவங்கதான் அதி நம்பிக்கை இல்லாதவர்கள், வெறும் கல்லில் அவர்கள் பெரியாரைக் காண்பார்கள், நீங்கள் ஆகமவிதிகளுக்கு உட்பட்டவைகளைத்தான் கடவுள் என்பீர்கள், உங்கள் ஸ்கேலை வைத்து அவர்கள் நம்பிக்கையை அளக்க முயல்கிறீர்களே!

 
At Saturday, December 16, 2006 1:56:00 AM , Blogger Iyappan Krishnan said...

///
நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் ஆகமவிதிகள், அவங்கதான் அதி நம்பிக்கை இல்லாதவர்கள், வெறும் கல்லில் அவர்கள் பெரியாரைக் காண்பார்கள், ///



அதான் சார் எப்படிங்கறேன். கல்லுன்னா அது வெறும் கல்லு தான் அதில கடவுள் இல்லைங்கற கூட்டம் இல்லைங்களா? அப்ப அந்த கல்லுல அவங்க பெரியாரை பாத்தா நாங்க கல்லௌல கடவுளை பாக்கறதுல என்ன தப்பு .. அப்படி கடவுளை பாத்ததை தப்புன்னு சொல்லி அவங்க சிலை உடைச்சது எப்படி சரி ? அப்படி உடைச்சவரோட சிலை கோவில் முன்னாடி வேண்டாம்னு சொல்றது என்ன சார் தப்பு ? ( என்னுடைய கருத்து படி உடைத்ததை நியாயப்படுத்தவில்லை. மேலும் அரசியல் காரணங்களுக்காக நிறுவியவர்களே உடைத்து இதுபோன்ற விளையாட்டை தொடங்கி இருக்கவேண்டும் )
**



///ஏங்க, ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்ப பரிகாரம் செய்யலாமுன்னா, அப்ப பாபர் மசூதி இடிச்சது சரினா, இட ஒதுக்கீடும் சரி. இட ஒதுக்கீடு சரினா பாபர் மசூதி இடிப்பும் சரிதானே!///

இடஒதுக்கீடு தவறில்லையே.. இங்க இடஒதுக்கீடு தாங்க.. அங்க ராமர் கோயில் கட்ட இடம் தாங்க .

அடுத்து இத்தனை பேசும் பெரியவர் கூட்டம் இந்துக்களை மட்டும் குறிவைப்பதேன் ? ஒரு கிருத்துவ தேவாலயத்திற்கு முன் சென்று நிறுவட்டுமே ? அல்லது மசுதியின் முன் சென்று நிறுவட்டுமே ? மாட்டார்கள்.. அப்படி செய்தால் எதை எடுத்து எங்கு அறுக்க வேண்டுமோ அங்கே அறுத்து விடுவார்கள் இல்லையா ?

என் மாமனார் ஒரு தீவிர நாத்திகர். அவர் மனைவி தீவிர ஆத்திகர். ஆனால் நான் மிகவும் மதிக்கும் நபர்களில் அவர் ஒருவர். காரணம் அவர் ஒரு "உண்மையான" நாத்திகர்.

என் தந்தை தீவிர நாத்திகராய் இருந்து பின்னாளில் தீவிர ஆத்திகராய் மாறியவர்.

அதனாலேயே.. ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் என்ன வேறுபாடு என்று சிந்திக்க தூண்டியது சூழ்நிலை.


நாத்திகம் இல்லை இல்லை என்பதில் இல்லையே அய்யா ?


உண்மையான நாத்திகர் உண்மையான ஆத்திகரை விட மேலானவர்.

இப்போது சிலை வைத்து அரசியல் செய்பவர்களின் வீட்டில் தீவிர ஆத்திகம் இருக்கும் அரசியல் செய்பவரையும் சேர்த்து .

ஆக இங்கு நடப்பது கீழ்த்தரமான அரசியல் விளையாட்டு. அதில் இந்துக்களை குறிவைத்தே அரசியல் வாதிகள் சமீபத்தில் களமிறங்க தொடங்கியிருக்கிறார்கள்.



///
கோவில் எதிரில் அல்ல, ராஜகோபுரம் தாண்டி நாம் சுமார் 1 கி.மி தூரம் உள்ளே செல்லவேண்டும் (இடையில் ஒரு நகரமே உள்ளது!) என்று நினைக்கிறேன். அதுவும் ஒரு ஓரத்தில் உள்ளது. அது கூடாது என்பது ???
///


இது சரியான தகவல் இல்லை. :) இராஜகோபுரத்தின் முன்னர் இருப்பதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.



சுவாரஸியமான கட்டுரை ஒன்று பார்த்தேன். நீங்களும் படித்து பாருங்கள்.

http://maradnusro.sulekha.com/blog/post/2006/12/limitations-of-statue.htm


மேலும் விவாதிக்க வருவதாய் எண்ணம் இல்லை.

விவாதம் என்று கொண்டால் அதில் எதிரி பக்கம் அதன் மறுபக்கம் மட்டும் தான் விவாதிக்க படும். உண்மை அதில் தூங்கி போகும்.

எல்லப்பன்

 
At Sunday, June 10, 2007 12:45:00 PM , Blogger Nimal said...

ஏனையா...
உங்களுக்கு இல்லாத கோயிலா...
அதுக்கு தானே சந்திக்கு நாலு கட்டி நல்லா காசு பக்கிறியள்...
அவங்கள் ஒரு சிலை வச்சா என்னா?
உங்களுக்கு போட்டியா வசூலா பண்ணுறாங்கள்...?

 
At Thursday, August 30, 2007 3:49:00 PM , Blogger Floraipuyal said...

நாத்திகர்கள் கடவுள் வெறுப்பாளர்கள் இல்லை. கடவுள் மறுப்பாளர்கள். ஒரு நாத்திகனின் கண்களுக்கு கடவுள் சிலையோ படமோ சாதாரண சிலை, படம் போலத்தான். அதைக் கண்டு வருந்த அதில் ஒன்றுமில்லை.

எங்கே வைப்பதாக இருந்தாலும் சிலை வைப்பதென்பது தேவையில்லாததாகத் தான் தோன்றுகிறது. கோயில்களும் அப்படியே. புதிது புதிதாகச் சிலைகள் வைப்பதும் கோயில்கள் கட்டுவதும் ஒன்றிற்கும் உதவப் போவதில்லை.

மற்றபடி சிலை வைப்பது என்று வந்தால் அது எங்கே இருந்தாலும் தவறில்லை. அது கோயிலுக்கு உள்ளேயே வைத்தாலும் ஒன்று தான். கடவுள் எங்கும் இருக்கிறார் என்று நம்பும் ஆத்திகனுக்குக் பெரியாரும் கடவுள் தான், அவரது சிலையும் கடவுள் தான். இந்த இடத்தில் ( திருவரங்கத்தில் ) சிலை வைப்பதும் எதிர்ப்பதும் வெறும் அரசியலாகத் தான் தெரிகிறது.

ஒரு காலத்தில் கோயில்கள் வழிப்போக்கர்களும் ஏழைகளும் இளைப்பாறவும் பசியாறவும் கட்டப்பட்டதாக என் புரிதல். என் கருத்தில் மிகப்பழைய கோயில்களைத் தொல்பொருள் ஆய்விற்கும் பொதுமக்கள் காட்சிக்கும் பாதுகாப்பதுடன் புதிய கோயில்களை சத்திரங்களாக மாற்றுவதும் மிகுந்த பயன் தரும். புதிதாகக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

எதிலும் நல்லவற்றை ஏற்று அல்லவற்றை விட்டுவிட வேண்டும். மொத்தத்தில் இரு குழுவினரும் மக்களைப் பற்றி எண்ணுவதில்லை என்பதே வருந்தத்தக்க உண்மை.

இது என் கருத்தே தவிர இது தான் சரி என்று நான் கூறவில்லை. பொது மக்களுக்குத் தொல்லையின்றி எது செய்தாலும் தவறில்லை தான்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home