Tuesday, October 03, 2006

டோண்டுவும் - பின்னூட்டமும்

நான் திரு.டோண்டுவின் பதிவில் பின்னூட்டமிட்டேன், அதன் வினை எனக்கு ஆபாச பின்னூட்டங்கள், வலை நண்பர்களே, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?

7 Comments:

At Tuesday, October 03, 2006 3:37:00 AM , Anonymous Anonymous said...

கொஞ்சம் இந்த பதிவையும் படித்துப் பாருங்கள்.
http://towardsmoon.blogspot.com/2006/10/against-cybercrime.html

 
At Tuesday, October 03, 2006 3:45:00 AM , Anonymous Anonymous said...

போலியார் கழகத்தில் சேரவேண்டும்..

doondu@gmail.com என்ற முகவரிக்கு மடல் அனுப்பி, அவரது குழு உறுப்பினர் அட்டை பெறவேண்டும்.

 
At Tuesday, October 03, 2006 3:53:00 AM , Blogger Kodees said...

தட்டிக்கேட்பவன்! நன்றி, நான் இதற்கு பயந்தவன் அல்ல, ஆனால் என் கேள்வி என்னவென்றால், அந்த பின்னூட்டங்களை பிரசுரிக்கலாமா? கூடாதா? தமிழ்மணம் என்ன சொல்கிறது?

 
At Tuesday, October 03, 2006 3:59:00 AM , Anonymous Anonymous said...

ஒரு மன நோயாளியின் செய்கைக்கு தங்கள் எதிர்வினை எப்படி இருக்கும்? அதை வெளியிட வேண்டிய அவசியமில்லை. பின்னாட்களில், இந்த மன நோயாளி பற்றி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் போது, தேவைப்படும். பத்திரமாக வைத்திருங்கள்.

 
At Tuesday, October 03, 2006 4:04:00 AM , Anonymous Anonymous said...

உங்களுக்கு மட்டுமாவந்தது ஆளைத்தெரியும் என்ன செய்ய வலைபதிவர் அனைவருக்கும் வந்தது என்ன செய்ய முடியும் தமிழ் மணம் தாரளமனமாக உள்ளதே.

 
At Tuesday, October 03, 2006 4:30:00 AM , Anonymous Anonymous said...

:) Keep Contiueing the comments in Dondu's Posts And Enjoy.

 
At Tuesday, October 03, 2006 4:36:00 AM , Blogger மெளலி (மதுரையம்பதி) said...

//பின்னாட்களில், இந்த மன நோயாளி பற்றி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் போது, தேவைப்படும். பத்திரமாக வைத்திருங்கள்.//

அடப்பாவத்த, எல்லா அசிங்கத்தையும் சேர்த்து வேற வெக்கணுமா?, நான் அழித்துவிட்டேன்.....

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home