Thursday, September 21, 2006

பெரியார் வாழ்க! அவர் புகழ் ஓங்குக!!

விடாது கருப்பு அண்ணாத்தே வலையை பார்த்தேன், அதில் அவர்
பெரியார் வாழ்க! அவர் புகழ் ஓங்குக!!
என்று எழுதி வைத்திருந்தார், புகழ் ஓங்குக!! - சரி, அதென்ன பெரியார் வாழ்க!, செத்தவர் எப்படி வாழ முடியும். சரி, சரி இதெல்லாம் ஒரு மரபா போச்சுது.

12 Comments:

At Thursday, September 21, 2006 2:24:00 AM , Anonymous Anonymous said...

உங்க அவதரை மிகவும் ரசிச்சேன்.ஆனால் எங்கள் தலைவரை வம்பிழுக்க வேண்டாம் என்று எச்சரித்து போக வந்தேன்

 
At Thursday, September 21, 2006 2:37:00 AM , Blogger Muse (# 01429798200730556938) said...

செத்தவர் எப்படி வாழ முடியும்


ஏன் முடியாது? மக்களின் மனத்தில் அன்புக்குரியவர்கள் எப்போதும் வாழ்கின்றனர். ஈவேரா போன்ற தலைவர்களின் கருத்துக்களால் நடக்கும் நல்ல விஷயங்கள் இருக்கும்வரை அவரை வாழ்க என்று சொல்லுவது தவறில்லை. அவரது கருத்துக்களால் நடக்கும் கெட்ட விஷயங்கள் இருக்கும்வரை அவரை ஒழிக என்று சொல்வதும் நடக்கும். வாழ்க, ஒழிக இருக்கும்வரை ஈவேரா வாழ்வார். (இது எல்லாருக்கும் பொருந்தும்.)

 
At Thursday, September 21, 2006 2:44:00 AM , Anonymous Anonymous said...

பாப்பான் முகத்தில் இருந்து பிறந்ததாக சொல்கிறீர்கள். ஆனால் பொதுவாக மனிதர் யோனியில் இருந்துதான் பிறப்பார்கள்.

எனவே பாப்பாத்தியின் யோனியும் முகமா? அல்லது பாப்பாத்தியின் முகங்கள் யோனியா?

 
At Thursday, September 21, 2006 3:10:00 AM , Anonymous Anonymous said...

நாங்க இப்படிதான் இருப்போம்.எவனும் ஒரு கேள்வி கேட்க முடியாது(இரண்டு கேள்வி கேட்கலாம்).அப்படி எவனவது வாய்ய திறந்தா,அவனுக்கு செருப்பு மாலை போடுவோம்.அவன் மீது ஒன்னுக்கு போவோம்.சிலைகளுக்கு பதிலாக அவன் வீட்டை உடைப்போம்.

ஆனால் ஒரு கண்டிஷன்.அவன் இந்துவாக அல்லது பாப்பனராக இருக்கவேண்டும்.மற்ற மதத்துக்காரங்களை இப்படி செய்தால் நம்மள பின்னிருவாய்ங்கல்ல...

 
At Thursday, September 21, 2006 3:44:00 AM , Anonymous Anonymous said...

அது தான் பகுத்தறிவு.

படா டமாஷ் அது.

முதலில் நீ திராவிடனா சொல்லு

இல்ல வந்தேறியா?

வந்தேறின்னா உனக்கு புரியாது.

 
At Thursday, September 21, 2006 4:06:00 AM , Anonymous Anonymous said...

பெரியார் செத்தாலும் இவர்களுக்கு வியாபாரம் செய்வதற்கு வகை செய்து விட்டு போனதால் நன்றி உணர்வு.

ஸ்ரீதர்

 
At Thursday, September 21, 2006 4:38:00 AM , Anonymous Anonymous said...

பெரியார், அண்ணா இன்னும் இந்த மாதிரி அப்பீட்டு ஆனவங்கோ அல்லாரும் இன்னும் வாழுற எடம் ஒண்ணு கீதுங்கோ! ஒருத்தரோட 'மஞ்சக் கலர்' கனவுல அடிக்கடி வாழ்ந்து இன்னும் கருத்து சொல்லிக்கினுருக்காகோ... பகுத்தறியும் கண் நம்ம கைல கீறதுனால நமக்கு பிரியுதுங்கோ.. பன்னி குணம் இருக்க சொல்ல ஒனக்கு பிரியாது அண்ணாத்தே!

 
At Friday, September 22, 2006 1:10:00 AM , Blogger Kodees said...

///ஏன் முடியாது? மக்களின் மனத்தில் அன்புக்குரியவர்கள் எப்போதும் வாழ்கின்றனர். ஈவேரா போன்ற தலைவர்களின் கருத்துக்களால் நடக்கும் நல்ல விஷயங்கள் இருக்கும்வரை அவரை வாழ்க என்று சொல்லுவது தவறில்லை. அவரது கருத்துக்களால் நடக்கும் கெட்ட விஷயங்கள் இருக்கும்வரை அவரை ஒழிக என்று சொல்வதும் நடக்கும். வாழ்க, ஒழிக இருக்கும்வரை ஈவேரா வாழ்வார். (இது எல்லாருக்கும் பொருந்தும்.)///
Muse

சொல்லுவது தவறில்லை, ஆனால் அது பகுத்தறிவிற்கு உட்பட்ட விஷயமா? செத்தவர் எப்படி வாழ முடியும், புகழ் வேண்டுமானால் சரி.

அனானி - நான் பார்ப்பனர் அல்ல

 
At Friday, September 22, 2006 1:22:00 AM , Anonymous Anonymous said...

இரு இரு சிங்கப்பூர் கருப்பு பூன ஒண்ணு வந்து அசிங்கம் பண்ணிட்டு போகும் பாரு

 
At Friday, September 22, 2006 2:18:00 AM , Blogger Kodees said...

இந்த அனானி தே....யா பசங்கள் மிரட்டலையெல்லாம் அவன் அம்மாகிட்ட வச்சுக்கலாம், என்கிட்ட வேண்டாம்.

 
At Friday, September 22, 2006 2:28:00 AM , Blogger Kodees said...

பாவம் அருன்குமார்!

 
At Friday, September 22, 2006 2:33:00 AM , Blogger Kodees said...

யார்ராது ரிலையன்சில் வேலை செய்வது? அவருக்கு என் அனுதாபங்கள்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home