Wednesday, November 29, 2006

பாபர் மசூதியும், இட ஒதுக்கீடும்

ஏங்க, ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்ப பரிகாரம் செய்யராங்களே, அப்ப பாபர் மசூதி இடிச்சது சரினா, இட ஒதுக்கீடும் சரி. இட ஒதுக்கீடு சரினா பாபர் மசூதி இடிப்பும் சரிதானே!

1 Comments:

At Wednesday, November 29, 2006 4:25:00 AM , Blogger Krishna (#24094743) said...

அதையே திருப்பிக் கேளுங்கள். இட ஒதுக்கீடு தப்புன்னா, பாபர் மசூதியும் தப்பு தானா?

என்னைப் பொருத்த வரை இரண்டுமே தவறு.

ஒரு திருத்தம் 'எப்பவோ நடந்ததாகச் "சொல்றதுக்கு" இப்ப பரிகாரம்' -ன்னு இருக்கணும். இவர்கள் பேசுவது பெரும்பாலும் கற்பனைகளே. 'எப்பவோ நடந்ததுக்கு' என்றால் அந்த கட்டுகதைகள் உண்மை என்று பொருள்படும்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home