Thursday, October 05, 2006

புதிர் எண் - 5

1. ஆரோக்கியமான இரண்டு நபர்கள் ஒரு பாரில் நுழைந்து ஒரே பானத்தை பகிர்ந்து குடிக்கிறார்கள், அந்த இருவரில் ஒருவர் செத்துவிடுகிறார்? போஸ்ட்மார்ட்டம் விஷத்தால் மரனம் என்கிறது. எப்படி?

2. நான் ஒரு கடைக்குச் சென்றேன். அங்கு ஒரு பொருளின் விலை கேட்டேன் அதற்கு விற்பனையாளர் - 3 வாங்கினால் 3ரூபாய், 10 வாங்கினால் 6ரூபாய், 200 வாங்கினால் 9ரூபாய் என்கிறார். நான் என்ன வாங்கப் போனேன்?


 

3 Comments:

At Friday, October 06, 2006 1:35:00 AM , Blogger Kodees said...

என்னடா இது, ஒருத்தரும் பதிலே சொல்லலை, என்னை ஒதுக்கிட்டீங்களா?

 
At Saturday, October 07, 2006 6:44:00 PM , Blogger ஸ்ரீராம் said...

The poison was in Ice cube. When the first person is drinking, ice did not melt. So he survived.

Second question...no idea.

 
At Tuesday, October 17, 2006 6:46:00 PM , Blogger dondu(#11168674346665545885) said...

கேள்வி 2.
நான் எனது பதிவுகளில் ஏற்கனவே கேட்ட கேள்விதான்.
வீட்டு நம்பருக்கான எண்களை உலோகம், மரம், ப்ளாஸ்டிக் என்று ஏதாவது ஒரு பொருளில் செய்திருப்பார்கள். அவை சைபர், ஒன்று, இரண்டு, மூன்று .... என்று மொத்தம் பத்து இருக்கும். அவை ஒவ்வொன்றின் விலை 3 ரூபாய். 10 வருவதற்கு 1 மற்றும் 0 வாங்க வேண்டும், ஆக ஆறு ரூபாய். 200 க்கு அதே போல 9 ரூபாய்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home