Friday, August 31, 2007

தமிழக (தமிழ்மண!) புஷ்கள்

"Every nation has to either be with us, or against us" -President George W. Bush

எங்ககூட இல்லைனா யாரா இருந்தாலும் எங்க எதிரிதான். நடுநிலையாவது மண்ணாவது. யார்னு பார்க்கமாட்டோம் சகட்டுமேனிக்கு வார்த்தை இறைப்போம். ஆண்-பெண் பேதமெல்லாம் கிடையாது. அவனை அடங்கச்சொல் - நான் அடங்குறேன், நீ என்ன அவனுக்கு (அவர்களுக்கு?) சப்போர்ட்டா?

இதே கதைதான் இப்ப தமிழ்மணத்தில நடக்குது.

5 Comments:

At Friday, August 31, 2007 2:02:00 AM , Blogger Osai Chella said...

ஆமா ஆமா ஆமா சரியா சொல்லிட்டேங்க! பாவம் தீவிரவாதிகள்!

 
At Friday, August 31, 2007 2:09:00 AM , Blogger Kodees said...

///ஆமா ஆமா ஆமா சரியா சொல்லிட்டேங்க! பாவம் தீவிரவாதிகள்! ///

பாவம் தீவிரவாதிகள்! என்று யார் சொன்னார்கள்?

 
At Friday, August 31, 2007 2:15:00 AM , Blogger Osai Chella said...

பாவம் நீங்கள்.. இது யார் சொன்னது?

 
At Friday, August 31, 2007 2:53:00 AM , Blogger Kodees said...

யார் சொன்னது??

 
At Friday, August 31, 2007 6:26:00 AM , Blogger bala said...

//தமிழக, தமிழ்மண புஷ்கள்//

யாரோ ஒருவன் அய்யா,
தப்பா சொல்லியிருக்கீங்களே, புஷ்கள் என்று.என்னைக் கேட்டா, செல்லா,குழலி அண்ட் கோ மற்றும் மூர்த்தி அலையஸ் வி க,லக்கி,பெ மகேந்திரன் போன்ற இரண்டு கும்பலும்,பின் லேடன்கள்;வன்முறைப் பிரியர்கள்;தற்புகழ்ச்சி மன்னர்கள்;வீராதி வீரர்கள்(கராத்தே புலிகள்,சுடுகாட்டுக்கு நடு ராத்திரியேல்லாம் போகும் சூரர்கள்) என்று தங்களை வர்ணித்துக்கொள்பவர்கள்;ஜாதி வெறியர்கள்.பின் லேடனைப் போலவே வன்முறையாளரான பெரிய தாடி வைத்தவரோட சிஷ்ய கேடிகள் அல்லவா இவர்கள்.

பாலா

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home