Wednesday, August 30, 2006

தி.க வினருக்கு சில கேள்விகள்

மூட நம்பிக்கையை கேலி செய்யும் நீங்கள்
1. கருப்பு சட்டை அணிவது ஏன்?
2. சிலைக்கு மாலை போடுவது ஏன்?
3. பெரியாரை கடவுள் ரேஞ்ஜிற்கு உயர்த்துவது ஏன்? (அவருடைய கருத்துக்கள் சிறந்தவை என்றாலும், கருத்துக்களை விட்டு நபரை துதிப்பது ஏன்? - பெரியாரே அதை விரும்பவில்லை என்றாலும் கூட!)

உங்கள் பதிலை வைத்து எனது உப கேள்விகள் தொடரும்.

அன்புடன்.

வாக்குறுதி

இது சார்பற்ற, நேர்மையான கேள்விகள்!

எனது சார்போ, எனது கேள்வியின் சார்போ எதையும் கேள்விக்குள்ளாக்காதீர்கள், நான் உறுதியான நடுநிலையாளன் என் பிரமானம் அளிக்கிறேன். எனக்கு தேவை பதில்கள் மட்டுமே, நோக்கத்தை விமரிசிக்க வேண்டாம். ஜாதி, மொழி, மதம் என அனைத்திலும் நம்பிக்கையற்றவன். (என்னைப்போல பலரும் உண்டு என நம்புபவன்) உங்கள் வாழ்த்துக்களுடன்

இனி கேள்விகள்.


அன்புடன்

முன்னோட்டம்

இங்கு கேள்விகள் (மட்டும்!) கேட்கப்படும்.கேள்வித்தாள் தயாராகிக்கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் மனதிற்குள் வைத்து கேட்கலாமா வேண்டாமா என யோசிக்கும் கேள்விகள் அனைத்தும் இங்கே உண்டு. இது (கேள்விகள்) என் கருத்தா என்றால், இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் பலர் மனதில் இருக்கும் கேள்விகள்தான்.

அன்புடன்

எனது முதல் பதிவு

இது ஒருகேள்விகளுக்கான பதிவு, எனக்கு பதில் தெரியாத, மக்களுக்கு தெரிய வேண்டிய கேள்விகள் இங்கே கேட்கப்படும்.
கேள்விகள் விரைவில்!!!

அன்புடன்.