Tuesday, June 01, 2010

குற்றம் குற்றமே!

நரசிம்மா!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

கடும் கண்டனங்கள்!!

5 Comments:

At Tuesday, June 01, 2010 5:40:00 AM , Blogger வவ்வால் said...

Viyapalikirathu. ottagam meypavar unga follow listla irunthum netrikan thiranthirupathu aacharyam than unganermai enakku pudichiruku!

Anand vetriya celebarate senjacha? En sarpaa extra oru beer open pannunga!

 
At Tuesday, June 01, 2010 6:28:00 AM , Blogger Kodees said...

நன்றி வவ்வால். ஆனந்த் வெற்றியை என்னால நம்பவே முடியல. நிச்சயமா அது டோபலோவின் கிப்ட் தான்.

நான் நெற்றிக்கண் திறந்தது இருக்கட்டும், உங்க கருத்தும் கொஞ்சம் சொல்லலாமே!

 
At Tuesday, June 01, 2010 8:39:00 AM , Blogger வால்பையன் said...

எனது கண்டங்களும்!

 
At Sunday, September 26, 2010 3:58:00 AM , Blogger Unknown said...

ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.

இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

நன்றி..

அன்புடன்...
பாரத்பாரதி-க்காக

எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

 
At Tuesday, November 15, 2011 12:26:00 AM , Blogger rajamelaiyur said...

நானும் கண்டிக்கிறேன்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home